வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பு / தீ, மின்சாரமும் மக்களை விழுங்கி கொண்டிருக்கின்றன சமீப காலத்தில். ஓம் நமச்சிவாய நமஹ
ஓம் சாந்தி ஓம் சாந்தி
Kolkata hotels are unsafe, there are no proper regulations safety measures followed, bribes are very high to compromise rules, so when you check in pl be careful see everything and check in
பாதிக்கப்பட்ட தமிழர்களை விடியல் தனி விமானம் அனுப்பி மீட்டு வர செய்வார் ....தமிழனுக்கு பாதிப்பு என்றால் விடியல் சும்மா விட்டு விட மாட்டார்கள் ....
தமிழ் நாடு முன்னேறிய மாநிலம். வடக்கன் மாநிலம் எல்லாம் படிப்பறிவு இல்லாத மாநிலம். ஆனால் மேற்கு வங்கம் விடியல் கூட்டணி மேடம் ஆட்சி செய்யும் மாநிலம். அதனால் வடக்கன் மாநிலமாக இருந்தாலும் மேடம் ஆட்சி செய்யும் மாநிலம் மத சார்பின்மையாக முன்னேறிய மாநிலமாக விடியல் பகுத்தறிவில் மாறி விடும் ....
இது சதி வேலையாக கூட இருக்க கூடும்... இறந்தவர்கள் அனைவரும் இந்துக்களா என்று விசாரிக்க வேண்டும்...
முன்னேறிய என்னோட மாநிலத்தை விட்டுட்டு தமிழன் அங்கே எப்படிப்போனான் ????