வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அடிமைகளாக சிக்கியுள்ள அந்த இந்தியர்களுக்காக கொஞ்சமாவது பரிதாபப்படு.
ரெண்டு கோடி வேலல ஒண்ணுன்னு நினைச்சுக்கிட்டு போனாங்க போலிருக்கு.
இது ஒன்றும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்பது போல வாய் சவடால் இல்லை . இஸ்லாமிய தீவிரவாதிகளின் பிடியில் அவர்கள் சிக்கியுள்ளனர்..
உள்ளூர் இந்திய மக்களுக்குத்தான் சொல்லணா துயரம்னு பார்த்தால் வெளிநாட்டுக்கு பிழைக்கப்போனவனுங்களும் நிம்மதியா இல்லை போல.
உள்ளூர் தமிழர்களுக்கு தான் சொல்லொணா துயரம். திரவிஷம் தினம் தினம் தமிழர்களை கொன்று கொண்டிருக்கிறது. இதற்கு மியான்மர் எவ்வளவோ பரவாயில்லை.
வெளியுறவுத் துறை, வெளியுறவுத் துறை ன்னு ஒரு அமைச்சகம் இருக்கு. அதுக்கு, இந்தியாவைப் பற்றியும் அதன் மக்களின் நிலை, பொருளாதாரம், வாழ்வாதாரம் என்று எதுவுமே தெரியாத ஒரு தண்டம் தான் இந்த துறைக்கு அமைச்சரு. அதுவும் இரண்டாவது முறையாகவும். இதை எழுதினால், சென்சார் ல போயிடுச்சு. அமெரிக்கா வே நம்மள பார்த்து பயப்படறான் ன்னு சங்கி பாண்டே சொன்னார். இந்தியா வைப் பார்த்து உலகமே வியக்கிறது ன்னு அண்ணாமலை முதல் எல்லா சங்கிகளும் உருட்டறானுங்க. ஆனால் யதார்த்த நிஜம் இப்படி கேவலமா சோகமா இருக்கு.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய தூதரகத்தில் பல நாடுகளில் பணிபுரிந்து மிகுந்த அனுபவம் உடையவர். அவர் செயல்பாடுகள் பற்றி அவருடைய பேட்டிகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். நாலு வார்த்தை சேர்த்து படிக்க முடியாத பேச முடியாத தலைமை இருக்கும் கட்சியிலிருந்து வந்தால் ஜெய்சங்கர் அருமை எப்படி தெரியும்?
வெளிநாட்டில் வேலைக்கு சேர்வதற்கு முன், வெளியுறவு துறை அமைச்சகத்திற்கு தொடர்பு கொள்ளவும். வேலை கொடுப்பவர்கள் பற்றிய தகவல்களை சரி பார்க்கவும் என்னும் அறிவிப்பு படி நடக்காதது யார் குற்றம்?
வெயிட் பண்ணுவோம்... அவனுவளே காலில் விலங்கு போடு கூட்டியாந்தா எதிரி கட்சியினர் ஆளும் மாநிலத்தில் ஆஃப்லோட் பண்ண சொல்வோம்... எங்ககிட்ட ஆக்சன்லாம் எதிர்பார்த்தா டீம்காவை திட்ட வேண்டிவரும்... கப்ர்தார்...
ஏண் 200 இலங்கையில் தூக்கு தண்டனை பெற்ற தமிழக மீனவர்களை மீட்டது யார் போர் நடந்த ஈராக்கில் இருந்து செவிலியர்களை மீட்டது யார் கத்தார் நாட்டில் இருந்து மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரை மீட்டது யார் பாகிஸ்தான் நாட்டில் ஏமாற்றி திருமணம் செய்யப்பட்ட பெண்ணை மீட்டது யார் கள்ளத்தனமாக ஒரு நாட்டில் நுழைந்தால் விலங்கு மாட்டாமல் வெங்காய பஜ்ஜி ஊட்டி விடுவாங்களா
உண்மையிலேயே நீங்க நன்றிகெட்டத்தனமாக கோபாலபுர கொத்தடிமை மாதிரி பேசுகிறீர் . ரஷ்யா உக்ரைன் போரில் மக்களை மீட்டுக் கொண்டு வந்தது மத்திய மோடிஜி தலைமையிலான அரசு ஆனால் ஸ்டிக்கர் ஒட்டியது உங்கள மாதிரியான மானங்கெட்ட திராவிட மாடல் அரசு