வாசகர்கள் கருத்துகள் ( 7 )
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின்?
தவறு இருந்தால் திருத்தத்தான் இப்படி ஒரு நடை முறை. அதை ஓட்டை சொல்வதால் ஒன்றும் ஆகப்போவது இல்லை.
இரண்டு இடங்களிலும் மனு கொடுத்திருப்பார். அப்பருவல் ஆகி இருக்கும். இந்த சின்ன விஷயத்தை ஊதி பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. இவர் ரெண்டு ஒட்டு போடுவதால் மட்டும் ஜெயிக்க முடியாது. உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் சிறு சிறு தவறுகள் நடப்பது இயல்புதான். இதற்காக ஒட்டு திருட்டு என்று கபடநாடாக்கம் ஆடத்தேவை இல்லை.
உங்களைப் போன்றோர்களால் தாமரை உலர்கிறது.
ஆஹா என்ன அற்புத விளக்கம் இதே போல் மற்ற எதிர் கட்சி எம் பி வைத்து இருந்தால் இதை தான் சொல்வீர்களா ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்த மறு நாளே ஏன் தேர்தல் ஆணையத்தின் வலைப்பக்கங்கள் டவுன் ஆனது அதுவும் குறிப்பாக பீகார் கர்நாடகா மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா மாநில வலை தளம்
எப்படி இப்படி மனசாட்சிக்கு விரோதமா பேசுறீங்க, மனசாட்சினு ஒன்னு உங்களுக்குருந்தால் தானே ???
பிரியன் வடநாட் தன்னோட பகுத்தறிவ பயன் படுத்தி கண்டு பிடித்த விஷயம் ரொம்பவே ஆச்சரியமா இருக்கு. எனக்கு ஒரு டவுட்டு,உதய சூரியன் ன்னு ஒரு பினாத்தல் ரொம்ப வருஷமா ஓட்டிக்கிட்டு இருக்காய்ங்களே இவிங்க ஒரு விஷயத்தை இன்னிக்கு வரை தெளிவாக்கலை. இவனுங்க போட்டு இருக்கும் படம் இரண்டு மலை இடுக்கில் சூரியன் உதிக்குதாம். ஏன் அந்த சூரியன் இரண்டு மலை இடுக்கில் மறையாதா?சூரியன் மலை இடுக்கில் தான் உதிக்குமா? சம வெளியில் கடற்பரப்பில் உதிக்காதா? இதுக்கு பகுத்தறிவு என்ன பதில் சொல்லுது? இந்த பக்கம் மலையை காமிச்சு அந்த பக்கம் அந்த மலையை உடைச்சு கொள்ளையடிக்கிறானுங்க.