வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சமூக ஆர்வலர்கள், PETA , விலங்கு ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகிய பெயர்களில் திரியும் போலி போராளிகள் எல்லாம் இப்ப ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாங்க... தீபாவளி சமயத்தில் மட்டும் முழிச்சுகிட்டு கதறுவானுங்க...
மிருகங்கள் மீது அக்கறை தேவை தான், அதே சமயம் மனித உயிர்களின் மீதும் அக்கறை கொள்ளுங்கள். மிருகங்களால் மக்கள் உயிர்களுக்கு ஆபத்து வந்தால் அதற்கு என்னென்ன நடவடிக்கைகள்? தற்பொழுதுள்ள சட்ட திட்டங்கள் மிருகங்களுக்கு தொந்திரவு செய்யும் மனிதர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து அச்சுருத்தல் செய்கின்றனவே தவிர, அவர்களை மிருகங்களிடமிருந்து பல வீடுகளில் வைத்திருக்கும் கொடூர செல்லப்பிராணிகளிடமிருந்து காப்பாற்ற எவ்வித சட்டம் பூர்வ நடவடிக்கைகளும் இல்லை. இவை அத்திவாசியம்.
அரசு நடவடிக்கை எடுக்காத தெருநாய்கள் பிரச்சனையில் இது போன்ற நடவடிக்கை எடுப்பவர்களை வாழ்த்தலாம்
அடடே அனுமார் பிறந்த இடம் கர்னாடகாவாச்சே...
ராம் ராம்... என்ன கொடுமை...யாரைதான் வாழவிடுவார்களோ இந்த கெடுகெட்ட கொடுறர்கள்.. மனிதன் இன்னோரு மனிதனை கொடுராமாக கோலிக்ரான், யானனை கொள்கிறான், குரங்குகளை கொள்கிறான், புலிகளை கொள்கிறான், என்ன ஜென்மம்டா..இழிபிரவி இந்த மனிதன்
மேலும் செய்திகள்
20 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து கொலை?
03-Jul-2025