வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஒத்த நயாபைசா கூட முதல் போடாம லட்சத்தி எழுவத்தாராயிரம் கோடி முப்பதினாயிரம் கோடி சம்பாரிச்சவங்களை ஏன் சாதனையாளர்கள்னு சொல்ல மாட்டேங்குறாங்க.
அவங்க ரெண்டு பேருமே மேல்சாதிக்காரங்கன்னு அதுனால கொள்ளையயடிச்சு பணம் சேத்துட்டாங்கன்னு இங்க நம்ம குருமா கூவுவாரு.
அடப்போங்கப்பா நம்பில் சின்னையா முப்பதாயிரம் கோடி ஓவா கஷ்ட்ட படாமலேயே ஒழைச்சருல்ல இப்போ கன்சா யாவாரம்மும் கொடிகட்டி பறக்குது
இவர் தொழில் செய்கிறார்கள். லட்சக்கணக்கான வர்களுக்கு வேலை கொடுக்கிறார்கள். ஆனால் இங்கே மக்களை சுரண்டி சொத்து சேர்த்து மற்றவர்களை குறை சொல்லுகிறார்கள்.
ஒரு சக இந்தியர் பணக்காரப் பட்டியலில் முன்னேறுவது பெருமைக்குரியது. வெறும் டெலிவரியில் இவ்வளவு பணம் இருக்கா? அப்..பா... என்ன மாதிரியான யோசனை.
தொழில் முனைவோருக்கான முனைப்பும் புதிய யுக்தியும் இருந்தால் சாதிக்கலாம். அதற்க்கு வயது ஒரு தடை இல்லை. ஆனால் பலருக்கு உழைக்காமல் குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம்தான் அதிகமாக உள்ளது
இவங்களா இவ்வளவு சம்பாதிச்சாங்க? நமக்கெல்லாம் தாத்தா களவாண்ட சொத்துததாம்பா இருக்கு, ஆனால் அதுவே இன்னும் 100 தலைமுறைக்கு போதும்.