வாசகர்கள் கருத்துகள் ( 14 )
நட்டீங்க சரி அதை பராமரிப்பு செய்தார்களா?? அதுதான் தேவை நடுவது பெரிய விசயமே இல்லை
உண்மையான பசுமை புரட்சி.
ஒவ்வொரு மனிதனுக்கும் பெண்களும் சேர்ந்து ஆரோக்கியத்துடன் வாழ 40 மரங்கள் தேவை என்று ஒரு கணக்கீடு உள்ளது. அது பூர்தி செய்யபட்டுள்ளதா என்று ஆராய்ந்து அறிந்து மரங்கள் நடுவதொடில்லாமல் நன்றாக வரர்கின்றதா என்றும் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் இயற்க்கை சீற்றங்கள் தடுக்கப்படும். உத்திரப்பிரதேசத்தில் சுமார் 28 கோடி மக்கள் இருப்பதாக கணக்கீடு. தேவையான மரங்கள் 1120 கோடிகளாகும். அதேபோல் தமிழ்நாட்டிற்கு தேவையான மரங்கள் 320 கோடிகலாகும். ஒவ்வொருவருடமும் மரம் நடுவதாக செய்திகள் வருகின்றன. ஆனால் மரங்களைதான் காணோம்.புதியதாக காட்டில் உள்ள மரங்களை வெட்ட அனுமதிக்கும் இணையதளம் ஏற்படுத்தி இருப்பதாகவும் மரங்களை வெட்ட மனு பதிவேற்றலாம் என்று ஒரு செய்தியைபார்தேன்.ஆறு,மலை ,குட்டை,குளம் விளைநிலம்,சதுப்பு நிலம் எல்லாம் கொள்ளை முடிந்துவிட்டது.இப்போது காட்டிற்க்கும் வந்துவிட்டது வினை. எந்த ஒரு காட்டிலும் இருக்கும் மரங்களை வெட்ட காட்டின் அருகில் வாழும் மக்கள் அனுமதிக்க கூடாது. கீழே காற்றில் விழும் மரங்களை மட்டுமே அகற்ற அனுமதிக்கவேண்டும்.காட்டின் மரங்கள் அழிந்தால் மனித குலத்தின் அழிவு நெருங்கிவிட்டது என்று அறிந்து கொள்ளலாம்.மக்களே விழிதிருங்கள்.ஒவ்வொரு மனிதரும் தங்களுக்கான 40 மரங்களை வருடத்திற்கு ஒன்று நட்டு மரமாகும்வரை நீர்விடுங்கள்.தங்களுக்கு என்று இடம் தேவை இல்லை.பொது இடங்களை ஆட்சியாளர்களின் உதவியுடன் கண்டறியுங்கள்.வனபாதுகாப்பு துறை இலவச மரக்கன்றுகளை கொடுப்பார்கள்.அரசு மரம் வெட்டும் இணையதளத்தை கைவிடவேண்டும்.
அதில் எத்தனை மரங்கள் தமிழர்கள் வரி பணம் என்று தமிழர்கள் கேட்கின்றனர். தமிழர்கள் வரி பணத்தை உபிக்கு தருவது பிரதமருக்கு அழகா என்று தமிழர்கள் கேட்கிறார்கள்.
பிரிவினைவாதம் பேசுற திருட்வாளர் கோபாலபுர கொத்தடிமையார் அவுர்களே தமிழர்கள் கட்டுகிற வரியை அப்படியே நலதிட்டங்களுக்கு செலவிடுகிறது மோடிஜி தலைமையிலான மத்தியரசு . ஆட்டய போட வழியில்லாத காரணத்தால் திராவிட மாடல் தலிவர் சத்தம் போடுகிறார்
கடுப்ப கெளப்பாதீங்கயா, பேசாம போயிடுங்க. இங்க வந்து அவரைப்பற்றி பேசி எங்க வயித்தெரிச்சல கொட்டிக்காதீங்க. நாங்களே நமக்குன்னு வந்து வாய்ச்சிருக்கே ஒரு தத்தி–னு செம்ம காண்டுல இருக்கோம்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகும் டாஸ்மாக் கடைகள், போதைப்பொருள் விநியோகம், ஊழல், பாலியல் கொடுமைகளைக்கண்டு, தமிழக முதல்வர் பெருமிதம்.
மஹாகும்பமேளாவில் பங்கெடுத்தவர்கள் கணக்கு போல் தானே இதுவும்? அடிச்சு விடுங்க, யார் கேட்கப் போகிறார்கள்?
Planting alone is not sufficient. How many these have survived and grown is more important. In TN also, when JJ was alive, their party announced planting of 65 lakh saplings on her birthday. Not sure how many were planted and how many survived to become trees today
வருங்காலங்களில் நல்ல மழை பெய்து விவசாயிகள் வளம்மிக்க மாநிலமாக மாறும். தமிழகத்தில் திமுக ஆட்சியில் கள்ளசாராயம், அபின் கஞ்சா வளர்த்து, மக்களை அழித்து திமுகவினர் செழித்து வாழ்கிறார்கள். இதான்டா திராவிட விடியல் மாடல் என்று வாய்ச்சவடால் வேறு, காலக்கொடுமை.
தமிழக திராவிட களவானிங்க மாதிரி ஸ்டிக்கர் ஒட்டாமல் மரம் நடுவதற்கு உதவி செய்தவர்களை நன்றியோடு கூறுகிறார்