வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அப்படி என்றால் சீனா ஊடுருவிய பகுதி எல்லாம் யாருக்கு சொந்தமானது
இந்திய பகுதியில் நுழைந்து சாலைகள் கிராமங்கள் சீனா அமைத்தது.
பாகிஸ்தான் வங்காள தேச எல்லைகளில் அந்த நாட்டின் ஆட்கள் மட்டும் தான் ஊடுறுவுகின்றனர்.ஆனால் சீனாவுடனான எல்லையில் சீன நாடே ஊடுறுவி நமது பகுதிகளைப் பிடிக்கிறது என்பதை மறைத்து ஊடுறுவலே இல்லை என்று பெருமை கொள்வது கேவலம்!
இது சட்ட விரோதமாக இந்தியாவுக்குள்ளே நுழையும் மக்களின் எண்ணிக்கை ........ இந்தக் கருத்தைப் படிக்கவில்லையா ? செய்தியையும் பிடிக்கவில்லையா ?
20,806 பேர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.... எதுக்கு விதம் விதமா சமைச்சு பரிமாறவா >>>>
அப்போ அஞ்சு வருஷம் முன்னாடி 2020 ல கல்வான் பள்ளத்தாக்கில் நடந்தது என்ன ????
இது சட்ட விரோதமாக இந்தியாவுக்குள்ளே நுழையும் மக்களின் எண்ணிக்கை.
அப்படின்னு சீனா அறிவிக்கச் சொன்னதா? ஊடுருவலைத் தடுக்குறீங்க.. ஆனா இல்லன்னு எப்படிச் சொல்லலாம்?? வெளிநாட்டு ஏடு ஒன்றில் 10 நவம்பர் 2022 இல் வெளியான கட்டுரை... Chinese incursions into India are increasing, strategically planned New study finds incursions into Aksai Chin region are not random, independent events.
ஹா ஹா ஹா