வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பரிசீலனைக்குப் பிறகுதானே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். எனில் தண்டனைக்கு உரியோர் இருவர். ஒருவர் விண்ணப்பதாரர்.மற்றொருவர் பரிசீலித்தவர்.அதிரடி நடவடிக்கை இருந்தால்தான் நிர்வாகம் தூய்மையாகும்.
ராணுவ ஆட்சி வந்தால்தான் இதுபோன்ற குற்றங்களுக்கு சரியான முடிவு.
இப்படிப்பட்ட குற்றவாளிகளை பணிகளில் வைத்துக் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்திய அரசமைப்பு படி இயங்காமல் மனம் போன போக்கில் செயல்படுகின்றன.
மகா ஊழல். டபுள் இஞ்சின் சர்க்கார்.
வடக்கன்ஸ் எல்லாம் பிராடு பயலுக தான் போல
பாட்னவிஸ் ஆட்சியில் யாரும் திருட முடியாது என்பதற்கான சாட்சி தான் இது. அடுத்த பிரதமர் பாட்னவிஸ் தான்.
குட்டி சுவராக்கும் திராவிட மாடலின் திட்டம் இதுக்கெல்லாம் கோர்ட்டு உள்ள வராதா
திராவிடத்தை காப்பி அடிப்பது தானே உங்கள் வேலை பிறகு ஏன் வருத்தம்