வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சர்வதேச அளவில் சைபர் குற்றங்கள் குறையும்..
மோசடி கும்பலில் சிக்கியவர்களை மீட்டு அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பிய மியான்மர் அரசு, ஏன் அவர்கள் நாட்டில் உள்ள அந்த மோசடி கும்பலில் உள்ளவர்களை பிடித்து, சிறையில் அடைத்து கடுமையாக தண்டிக்கக்கூடாது.
மியான்மர் ராணுவ JUNTA தளபதிகள் எக்காலத்திலும் மாமூலை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
இவர்களை கான் க்ரூஸ் ஆளும் மாநிலங்களில் வேலை கொடுக்க வேண்டும். அங்கே தான் பாலாறும் தேனாறும் ஓடுது. ஒருத்தன் வெளிநாட்டில் போய் தாய் நாட்டைப் பற்றி கேவலமாக பேசும் பிறவி
அருமை. வரவேற்கிறேன். இனியாவது இளைஞர் இளைஞிகள் வசதி வாய்ப்பு மோகத்தில் தவறான இடத்தில் சிக்கிக் கொள்ளாமல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
மியான்மரில் ஆளும் ராணுவ ஆட்சியே இந்த அயோக்கிய நிறுவனங்கள் தரும் மாமூலில்தான் வாழ்கிறது.
சைபர் மாபியா கும்பல் இந்தியர்களை கொத்தடிமைகளாக வைத்து மிரட்டி, மற்றவர்களின் சொத்துக்களை சூறையாடியது. கொத்தடிமைகளும் விடுவிக்கப்பட்டார்கள் . சைபர் மாபியாவும் ஒழிக்கப்பட்டது.
வடிவேலு மாதிரி சென்னை வந்து இறங்கியதும் இங்குள்ள தமிழக அமைச்சர் ஸ்டாலின் ஏற்பாட்டில் தான் தாயகம் திருப்பினார்கள் என்று அவர்களுக்கு ஒரு 10 ரூபாய் துண்டு போடுவார்கள்.
ஆஹா ஆஹா அற்புதம் அப்பறம் இந்தியாவின் பெருமையை கட்டி காத்த மாவீரர்கள் எவரக்ள் எவர்களுக்கு ஒரு சலூட் நாம ஆகுக ஏமாத்திரத்தில் கேட்டு காரனுக்கு போல அனால் யாரு இவனுக என்பது தான் கேள்வி இனி வரும் பாரு அதில் போரிக்கும் நம்ம மக்கள் யாரு என்று
இனி இவர்களுடைய பாடு திண்டாட்டம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் அவலம் வேறு வழியும் இல்லை பூனைகள் என்னென்ன செய்யும் என்று சொல்லி தெரிவது இல்லை
மேலும் செய்திகள்
மியான்மரில் உள்ள சைபர் மையங்களில் ரெய்டு
25-Oct-2025