வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மர்ம கூட்டம் இல்ல , எல்லாம் நாட்டை அழிக்கின்ற கும்பல்
அதெப்படி துபாய்ல இதையெல்லாம் செக் பண்ண மாட்டாங்களா... இதே மாதிரிதான் மலேசியாவிலிருந்து பாம்பு, பல்லியெல்லாம்.கடத்திட்டு வந்தா கேப்பாரில்லை.
அந்த மாநிலத்தில் உள்ள துறைமுகமே கடத்தல் மன்னர்களுக்கு சொந்தமான இடம், விமான நிலையம் மற்றும் தரைவழி மற்றும் பிற சலுகைகளை பயன்படுத்தி நாட்டை ஆட்டைய போடும் தொழில் செய்து வருகின்றனர்,
குஜராத் மாடல்
அதெப்படி மர்மநபர்களை தாண்டி குஜராத் மாடல் எங்கிருந்து வந்தது. குறிப்பிட்ட நபர்களின் திருட்டுத்தனத்தை வெளியே சொல்ல முடியாத நிலையில் உங்களின் வாயில் பெவி குவிக் ஓட்டிக்கிட்டு இருக்கு போல ..
மர்ம கூட்டத்தை சேர்ந்த நபர்களா?