வாசகர்கள் கருத்துகள் ( 7 )
குற்றவாளிகளின் பெயர்களை வெளியிடகூடாது என மே வங்க அரசு தெரிவித்துள்ளதா?
பத்து நாளில் தூக்கில் போடலைன்னா, கருண மனு, புள்ளக்குட்டிக்காரன், வயசான அப்பா, அம்மா இருக்காங்கன்னு உருட்டி விடுதலை ஆயிடுவாங்க. நம்ம நீதித்துறையின் கேவலமே இதுதான்.
மரண தண்டனை நிறைவேறுமா. நிச்சயமாக நடக்காது. குறைந்தது 20 ஆண்டுகள் ஆகலாம் . ராஜிவ் கொலையாளிகள் , மரண தண்டனை அடைந்தவர்கள் விடுதலை ஆகி விட்டார்கள். இந்தியாவின் நீதி துறை உலகிலேயே மோசமானது
மம்தாவின் ஆட்சி மமதையான ஆட்சி.
அந்த டாக்டர் வழக்கில் ஏன் ஆயுள் தண்டனை ? எல்லாம் வினோதமாக உள்ளது .
தூக்கிலிட பத்து வருட ஆகுமா மூன்று மாதம் ஆகுமா
நேரம் வீணாக்காமல் உடனே தூக்கிலிடவேண்டும் கயவர்களை