வாசகர்கள் கருத்துகள் ( 43 )
Super
வீடுகளில் உள்ள மொட்டை மாடிகளில் சோலார் பேனல் அமைக்க மத்திய அரசே உதவிபுரியவேண்டும்.
Interim budget டை விமரிசனம் செய்வதில் அர்த்தமில்லை.
கடந்த நாலாண்டு பட்ஜெட் டில் அறிவித்து நிறைவேற்றாத திட்டங்களை/அறிவிப்புகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லப்போவது யார்..?? அது தேர்தல் நேரத்தில் வாக்களிக்க உதவும்.
நாடு முழுவதும் 41 ஆயிரம் ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் தரத்திற்கு உயர்த்தப்படும்.... அதாவது பழைய பெட்டிகளுக்கு வந்தேபாரத் போன்று பெயிண்ட் அடித்து பெயர் மாற்றம் செய்யப்பபடும். புதிய மொத்தையில் பழைய கள்ளு.
1 கோடி வீடுகளில் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம். ஒரு கோடி வீடுகளில் அமைத்த பின் தான் இலவசம் அதுவரை..??
இயற்கையில் கொட்டி கிடக்கும் செல்வம். அரசுக்கோ மக்களுக்கோ விழிப்புணர்வு இல்லை. எவ்வளவோ சாதிக்கலாம்.
ஒரு கோடி வீடுகளில் உங்கள் வீடு உண்டா என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை, உங்கள் வீட்டில், உங்கள் செலவில், சூரியனிடமிருந்து நீங்கள் பெரும் மின்சாரத்துக்கு உங்களுக்கு ஏன் 300 யூனிட் மின்சாரம் இலவசம்? அரிசி விலைக்கு வாங்கி, உங்கள் வீட்டில், நீங்கள் சமைக்கும் சோறு உங்களுக்கு இலவசம் என்று சொன்னால் எப்படி?
வாடா வாடா வாடா தீ ம் கா எடுப்பு.. 200 ரூவா உ பி..
ஒன்றும் பிரச்சினையில்லை. 300 யூனிட் மின்சாரத்துக்கான செலவை நமது வங்கிக்கணக்கில் போட்டுவிடுவார்கள். பிறகு குறைந்த பட்ச பண இருப்பு இல்லை என்று எடுத்துக்கொள்வார்கள். சோலி முடிஞ்சுது.
எந்த திட்டமும் தமிழ்நாட்டுக்கு வரவே வராது. 300 ஊனிட் வேண்டாம், Solar tem அமைத்து கொடுங்க பார்போம்.
சோலார் அமித்துக்கொடுக்க அதானி நிறுவனத்துக்கு காண்ட்ராக்ட், இந்த அம்மையாருக்கு எவ்வளவு கமிஷன், அடுத்த ஊழல் ஆரம்பம். உசார்.
மேலும் செய்திகள்
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
2 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
3 hour(s) ago | 2
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
3 hour(s) ago | 3
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
4 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
9 hour(s) ago | 7