வாசகர்கள் கருத்துகள் ( 27 )
கருத்து சொன்னது ராகுல் என்ற ஒரு காரணத்துக்காகவே பலர் எதிர்மறையான கருத்து பதிவிடுகிறா ர்கள். 1980 அண்ணா நகர் சட்ட மன்ற தேர்தல், சிவகங்கை பாராளுமன்ற தேர்தல், மாணிக் தாக்குர் வைகோ மோதிய விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் 2024 கோவை தொகுதி பாராளுமன்ற தேர்தல் போன்ற இன்னும் பல, நமது தேர்தல் ஆணையத்தின் நேர்மைக்கு சாட்சி
இந்திய தேர்தல் கமிஷன் சொல்லும் விளக்கம் பப்புக்கு புரியாது. பாக்கிஸ்தான் சொல்லும் விளக்கங்கள் தான் அவருக்கு புரியும், இனிக்கும். ஏனெனில் இப்போது உள்ளது அல்குவைதா காங்கிரஸ். அதனால இப்படித்தான் பேசுவார். இவர் முழு குடும்பத்தோடு இத்தாலிக்கு போயிட்டால் பழையபடி காங்கிரஸ் மாற வாய்ப்புள்ளது. நேரு காலத்தில் இருந்து அல்குவைதா காங்கிரஸ் இந்தியாவில் இயங்கி வருகிறது. அந்த விஷத்தை முறிக்க பி ஜே பி பாடுபட்டு வருகிறது.
ஏதாவது உண்மை இருந்திருந்தால் நீதிமன்றத்தை அணுகி இருப்பார்கள். எத்தனை முறை வக்பு சட்டத்தையும் ரபேலையும்்நீதிமன்றத்துக்கு கொண்டுசென்றனர். கட்சிகாரனை ஆறுதல் படுத்த தான் இதை ச
ஏதாவது உண்மை இருந்திருந்தால் நீதிமன்றத்தை அணுகி இருப்பார்கள். எத்தனை முறை வக்பு சட்டத்தையும் ரபேலையும்்நீதிமன்றத்துக்கு கொண்டுசென்றனர். கட்சிகாரனை ஆறுதல் படுத்த தான் இதை சொல்கிறார் பப்புஜி. என்றைக்கு பக்குவமாக பேசிஇருக்கிறார் பப்பு அவர்கள், அதனால் இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
இந்த வெளி நாட்டு லோடு ஏத்துக்கிட்டா என்ன ஏத்துக்கலைன்னா என்ன? போவீங்களா.
பள்ளிப்படிப்பு முடிக்காத தத்தி திரும்ப திரும்ப அறிவிலித்தனமாக ஆதாரம் இல்லாது கேள்வி கேட்டு பிடிவாதமாக தன் நினைப்பை மட்டும் பேசுவது , செவத்துக் கோழி கத்திக்கொண்டே இருப்பதை நினைவு படுத்துகிறது.
இவர் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள்
பாஸ் நாம அமேதில ஜெயிச்சது பிக்சிங் னு எல்லோருக்கும் தெரியும். டெபாசிட் வாங்க கூட முடியாதுன்னு எல்லோருக்கும் தெரியும். நீங்க எல்லாத்தையும் விலைக்கு வாங்கி ஜெயிச்சீங்கன்னு ஊர்ல பேச்சு..
சூப்பர்
சாப்பிட்ட சோறுக்கு ஊறுகாய் தேடி பயன்? மஹாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களின் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலை ரத்து செய்யலாமா? கட்சிகளின் ஒப்புதல் பெற்று தர முடியுமா ராகுல். டிஜிட்டல் மயம் வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. ஒருங்கிணைந்த டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை இனி வெளியிட வேண்டும் என்று கூறும் ராகுல். ராகுல் காங்கிரஸ் மக்கள் ஆதரவை இழந்து வருகிறது. இனி எழுவது கடினம்.
குற்றம் சாட்டுபவரும் சாட்சிகளை சமர்ப்பித்து நீதிமன்றத்தை நாடலாமே?
இன்னமும் இந்திய நீதிமன்றங்களை நீங்கள் நம்புகிறீர்களா ?