வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ஜனகராஜ் பாண்டியராஜன் திரைப்படம்.. வேணு... திருவாணிய திருப்பி கொடுத்திடு கண்ணு ..என்கிற வசனம் . பிரசித்தம்.. அதே மாதிரி.. இங்க வேணு உருட்டுற உருட்டு வீணாப்போன ராவுளுக்காக .. திருடிய திருவாணிக்கு சமம்..
இங்கே விட பாகிஸ்தானில் ஆதரவு அதிகம் போல உள்ளது. அதை பாக்கிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி. இவரது காஷ்மீர் பயணத்தின் போது பல தீவிரவாதிகள் வந்து இவரிடம் பேசியதாக அவரே சொல்லி உள்ளார். மோடி அரசு தீவிரவாதிகளை மிகவும் கடுமையாக நடத்துவதாக இவரிடம் புகார் கூறியதாக இவரே சொன்னார்.
இப்போது நமது நாட்டு மக்களுக்கு உள்ள ஒரே நம்பிக்கை ராகுல் காந்தி தான், நீங்கள் நாட்டை ஆளும் லட்சணம் அப்படி!
தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்து இந்த புளுகுணியை ஜெயிலில் அடைக்க வேண்டும் - சட்டம் காப்பாற்றப்படவேண்டும்
யாரு.. புளுகுமூட்டை ..ராவுளுக்கு பாய்மார்கள் ஹிந்துக்கள் வேடமிட்டு தான் மத்தளம் வாசிப்பார்கள் .
திரு வேணுகோபால் அவர்கள் கூறியது தான் இந்த நூற்றாண்டின் மிகவும் சிறந்த ஜோக். அதற்காக அவருக்கு பாகிஸ்தான் போய் அங்கேயே இருக்க ஒரு பயண ஏற்பாடு செய்யலாம்.
ராகுல் ஓரு நவீன அரிச்சந்திரன். மக்கள் தான் விஸ்வமித்திரர்கள். அவர்கள் ராகுலிடம் எப்படியாவது ஒரே ஒரு உண்மையை சொல்லி விடுங்கள் அவர் குடும்ப சொத்தான அரியணையில் அமர்ந்து விடலாம் என்கிறார்கள். ஆனால் ராகுல்தான் மசிவாதக இல்லை?
இவரின் சிந்தனையெல்லாம், நம் நாட்டின் இறையாண்மைக்கும், நலனுக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் செய்யும் விதமாக பேசி வருவதால், இந்த ராகுல் பப்புவின் மீது தேச துரோக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க நமது பலவகையான சட்டங்களில் ஏதேனும் வழி இருக்கிறதா என்று ஆராந்து யாராவது நடவடிக்கை எடுத்தால் நல்லது.
எனக்கு என்னவோ, ராவுல் வின்சி மோடியோட ஸ்லீப்பேர் செல்லாக இருப்போரோ? டௌட்.....
அது சரி, அடுத்த முறை காட்பாடி தொகுதியில் நிறுத்தி ஜெயிக்க வைக்கவும்..
he is semi mental man, because of india freedom he will speaking flase statement, he can not politic in pakistan, italy,
ராகுல் இல்லையென்றால் பிஜேபி இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கவே முடியாது, அந்த அளவுக்கு அவர் பிஜேபியின் புகழை பரப்பிக்கொண்டேயிருக்கின்றார். அதாவது ஒரு கருப்பு பன்றியையும் கருப்பு கன்றுக்குட்டியையும் ஒரே நேரத்தில் பார்த்தால் உங்கள் எண்ணம் என்னாவாகக் இருக்கும் கருப்பு கன்றுக்குட்டி என்ன அழகாக இருக்கின்றது என்று சொல்வீர்கள் அல்லவா அதை போலத்தான். நிஜமாகவே இந்தியநாட்டுக்காக பாடுபடும் கட்சியாக மாறிவிட்டது பிஜேபி என்று எல்லோரும் புகழ இந்த ராகுலின் அந்நிய நாட்டு நாடகம் தான் முக்கிய உதாரணம்
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எல்லாம் எல்லைக்கு அப்பால்தானா? உள்ளுக்குள் இருக்கும் அந்நிய கைக்கூலிகள் மீது செய்தால் மிகவும் நல்லது.
1975 இல் எதிர் கட்சியே இல்லாத பாராளுமன்றத்தில் 39 வது சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகியது இந்திரா. 1984 இல் காங்கிரஸ் பாராளுமன்ற கட்சியின் தீர்மானம் இல்லாமல் நேரடியாக ராஜீவ் பிரதமர் ஆக பதவி ஏற்றார். இது ஜனநாயகமா ? ராகுலும், காங்கிரஸ் தலைவர்களும் பதில் சொன்னால் பரவாயில்லை .