வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பாகிஸ்தான் POK என்று உலகமே அந்த இடம் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை என்று கூறுவதைபாகிஸ்தான் ஒத்துக் கொள்ள வேண்டும் போராட்டம் நடத்தும் மக்களுக்கு ஆதரவு தருகிறேன் உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் காஷமீர் மக்களை விடுங்கள் கரூர் மக்கள் இறப்பிற்கு என்ன செய்தார்கள் இந்த தத்துவ மூடநம்பிக்கை பகுதறிவு முற்போக்கு பொற்போக்கு கூட்டம் எல்லாம் திரைகதை வசனம் நாடகம்
பாகிஸ்தானின் அடக்கு முறைகளை இந்தியா கண்டிக்க வேண்டும். அனைவரும் கண்டிக்க வேண்டும். குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு காசா மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சென்னையில் போராட்டம் நடத்தினர். அதில், விசிக தொல். திருமாவளவன், மதிமுக வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் ஜவாஹிருல்லா, இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடியையும் குற்றம் சாட்டினர். அந்த கூட்டங்கள் பாகிஸ்தான் அடக்கு முறையை கண்டிக்க தயாரா? இது தான் போலி மத சார்பின்மை வாதம்.
அடிக்கறதும் குல்லாஸ் ..அடிவாங்கறதும் குல்லாஸ் ..இருதலைக்கொள்ளி எறும்பு நிலைமை இந்த போராட்டக்காரர்களுக்கு