வாசகர்கள் கருத்துகள் ( 15 )
எல்லாரும் சாகும் போது இவன் மட்டும் எப்படி தப்பித்தான்.சாமியாரா இவன்.அதுவும் விதி தான்.
இந்த பயல் சாமியார் மாதிரியா இருக்கான்.நிறைய பேர் சாக காரணமான இவன் பழியை விதி மேல் போடுகிறான்.
இவனை ஏன் இன்னும் உள்ளே போடவில்லை? இவன் தேச,சமூக மற்றும் ஹிந்து விரோத அக்கிலேஷின் கைக்கூலி ஆச்செ?
செத்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் அழகு இதுதானா?
இவர் என்ன சொல்லவருகிறார், அந்த அப்பாவி பக்த்தர்கள். மிதிபட்டு துடிதுடித்து செத்ததை, அவர்களின் விதி என்கிறார், நல்லவேளை இவரின்குடும்பத்தார் இதில் விதியால் இறக்கவில்லை, ஆனால் கர்மா பார்த்துக்கொண்டு இருக்கு. நல்ல நேரம் வர.
அட பரவாயில்லையே! தமிழகம் உங்களுக்காக காத்திருக்கிறது! - நீட் தேர்வில் சாவது விதி, கள்ள சாராயம் குடித்து இறப்பது விதி - என்று சொல்லி பாருங்கள்
இவரின் பேச்சு ஆணவத்தின் உச்சம் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்
சொற்பொழிவு நடக்கும் இடத்தில் 15 பேர்கள் விஷ வாயுவை செலுத்தினார்கள் என்று வாய் கூசாமல் சொல்கிறாரே? அப்படியென்றால் வாயில்களில் காவலர்கள் யாருமே இல்லையா, கூட்டத்திற்கு வந்தவர்கள் ஒருவர் மீதும் சந்தேகம் வரவில்லையா? காஸ்டிலியான மேக்கப் போட்டிருக்கும் போலி சாமியார் மாதிரி தெரியுது. 121 உயிர்கள் இவனது கூட்டத்தில் பலியாகி உள்ளனர் - இறந்தவர்களுக்கு வருத்தம் தெரிவிக்காமல் விதியின் மேல் பழிபோடுகிறார்கள்... ஏழைகளின் உயிரென்றால் அவ்வளவு மதிப்பில்லாமல் போகுமா? சாமியார்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள விழிப்புணர்வு வேண்டும்.....
முடித்தாள், இவர் வசம் உள்ள சொத்துக்களை இறந்தவர்கள் குடும்பத்துக்கு எழுதி தருவாரா? அப்படி எழுதினால் உண்மை சாமியார்,
தப்பிச்சுட்டியே
பாமர மக்களை சொல்ல வேண்டும் இந்த சாமியார் வெள்ளையும் சொள்ளையுமா எப்படி இருக்கிறார் ஏன் இந்த சாமியாருக்கு ...
மேலும் செய்திகள்
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
1 hour(s) ago | 1
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
2 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
3 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
8 hour(s) ago | 7