வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நீதிபதி யஷ்வந்த் மீது இவ்வளவு சீக்கிரத்தில் நடவடிக்கை எடுக்கும் போதே தெரிகிறது என்றார் இதன் பின்னணியில் ஆளும் கட்சியின் பெரும் முதலை இருக்கிறது இதன் விவகாரமாக தான் துணை ஜனாதிபதி திடீர் பதவி விலகல்
இன்னுமா நடவடிக்கை எடுக்கலை ?
பொறுப்பில்லாம ரூவா நோட்டுக்களை எரிச்சதுக்கு பதவி நீக்கம். அரசுக்கு நஷ்டம்.
அரசின் மற்ற துறை போலவே நீதி துறை உள்ளது என்று தோன்றுகிறது
இவரு வெளியே வந்தவுடன் கவர்னர் பதவி ரெடி
ஒரு திருடனை பதவி நீக்கம் செய்ய இவ்வளவு நடைமுறைகளா ? பதிவாளரை வைத்து இவனை பதவி நீக்கம் செய்யும் முறையை கொண்டுவரவேன்டும். இந்த திருடன் என்ன கடவுளா?
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழு. அரசியல், நிர்வாகம் மற்றும் நீதி மன்றத்தில் ஊழல் உள்ளது? அரசியல், நிர்வாக குறைபாடு மீது மன்றத்தில் தினமும் விசாரணை. ஆனால், நீதிபதி மீது குற்றச்சாட்டை நீதிபதி மட்டும் விசாரிக்க முடியும் என்றால், நீதிமன்ற ஊழலை குறைக்க முடியாது. வழக்கறிஞர் மூலம் பணம் மாறி இருக்கும். மத்திய அரசு வழக்கறிஞர் மீதான புகாரை விசாரிக்க முதலில் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.