வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஆண்டவனின் கூலி நிச்சயம்.
செய்த பாவத்திற்கு இமயமலை அல்ல வேறு எங்கு சென்றாலும் விமோசனம் கிடைக்காது. குற்ற உணர்ச்சியில் நிம்மதியிழந்து நரக வாழ்வுதான்.
ஓய்வுக்கு பின் இவர் எங்கே போனால் யாருக்கு என்ன? இதெல்லாம் ஒரு செய்தியா?
இமயமலை போயி தன்னை மறக்குற எங்க ஊரில் இருக்கு .....
சுய பரிசோதனை, இறை நம்பிக்கை, முதுமையை பயனுள்ள வகையில் கழித்தல், அடுத்த தலைமுறைக்கு உதவும் மனப்பான்மை, சக மனிதர்களுடன் பண்புடன் பழகும் தன்மை இவையெல்லாம் சான்றோர்க்கு அழகு.
என்னதான் பதவி வயது என்று இருந்தாலும் அவரின் ஆழ் மனதில் சிறு சிறு ஆசைகள் இருக்கும் அதனை நிறைவேற்ற அவரின் தனிமை அவர்க்கு தேவை படுகிறது இதனை கட்சி அரசியல் என்று மடை மாற்ற வேண்டாம்
பீஜேபியுடன் சேர்ந்து செய்த பாவத்திற்காகவா
பிஜெபியுடன் சேர்ந்தும் உங்களைப்போல ஆயுட்கால அடிமைகளை மனம் மாற்ற முடியவில்லையே என்ற வருத்தத்தில் இமயமலைக்கு தவம் செய்ய போகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். திராவிட குஞ்சுகள் வேறு யாரிடமும் ஆலோசனை கேட்க வேண்டாம். உங்கள் ஊரிலிருந்து ராணுவம், மத்திய அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வட இந்தியாவில் வேலை செய்பவர்களிடம் உங்கள் உடன்பிறப்புகள், நண்பர்களிடம் திராவிட சித்தாந்தைப் பற்றி, திராவிட அரசியல் பற்றி, ஹிந்தி கற்றுக்கொள்வது பற்றி, புதிய கல்வி கொள்கை பற்றி, நீட் தேர்வு பற்றி அவர்கள் அபிப்பிராயம் என்ன என்று கேளுங்கள். பத்துக்கு ஒன்பது பேர் திராவிட அரசியலுக்கு எதிராகத்தான் பேசுவார்கள். காரணம் அவர்கள் திராவிட கிணற்றிலிருந்து வெளியேறி வெளி உலகம் என்ன, எப்படி இருக்கிறது என்று பார்த்து அனுபவித்தவர்கள். வாழ்க்கையில் உயர விருப்பம் இருந்தால் திறந்த மனதோடு பேசிப் பாருங்கள்.
இவர் என்ன பாவம் செய்தார் .. உங்களை மாதிரி 200 ரூபாய்க்கு கூவற அறிவிலி இல்லை இவர்.
பிஜேபி அரசாங்கத்தில் பணிபுரிவோர் ஓய்வு பெற்ற பிறகு இமயமலை செல்ல விரும்புவார்கள். காங்கிரஸ் அரசில் இருந்திருந்தால், கொள்ளையடித்த பணத்தை வைத்து நாள் முழுவதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.
நல்ல பதில் இறைவி ..
ஓ நீ விடியல் ஆளா
மேலும் செய்திகள்
750 போலீசார் பாதுகாப்பு
19-Dec-2024