வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மாவோயிஸ்டுகள் 357 பேர் சுட்டுக்கொலை. ஆகா இந்த செய்தியை படிப்பதற்கே இனிப்பாக இருக்கிறது. மிச்சமிருக்கும் நக்ஸல்களையும் போட்டுத்தள்ளுங்கள். அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஆசாமிகளையும் பிடித்து சிறையில் அடைத்து சரியாக தண்டிக்கவும்.
//நக்சல் அமைப்பிற்கு மிகப்பெரிய பலத்த அடி// மகிழ்ச்சியான செய்தி அதேபோல திருட்டு த்ரவிஷன்களுக்கும் பலத்த அடி எப்போ கிடைக்கும்?
சுட்டுக் கொலை என்பது தவறு, களையெடுப்பு என்பதே சரி. ஜனநாயகத்தை வளர விடாமல் தடுப்பது தேச துரோகம்.
தலைவன் சரியாக இருந்தால் மற்றவை சரியாக தானாக நடக்குமுங்க. need எ decisioning power... சும்மா வழவழா கொழகொழானு இருக்கும் தலைமைகளில் இதுமாதிரி ஓர் ஆண்டில் முன்னேற்றம் காட்ட முடியாது.
டெஸிஸிவ் பவர் பாஜகவின் தலைமையில் உள்ளது.