வாசகர்கள் கருத்துகள் ( 8 )
டாட்டாவை வசைபாடுவது தவறு... 10 வருடங்காலா அது மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்தது, டாட்டா ஏர் இந்தியாவை வாங்கி 1 வருடம் கூட ஆகவில்லை, 10 வருடம் என்றால் காங்கிரஸ் ஆட்சிதான் நடந்தது..அப்போ வாங்கிய விமானம்தானே? டாட்டா இப்போது புது விமானங்களை வாங்க போகிறது ஆர்டர் கொடுத்துவிட்டது... அழிவின் விளிம்பில் இருந்தது ஏர் இந்தியா...அதனால், டாட்டா வாங்கியது..வசை பாடுபவர்களுக்கு என்ன... எவ்வளவு நல்லது செய்தாலும் கெட்டபழி வருவது ஆச்சிர்யம் இல்லை...நன்றி கெட்ட மனிதர்...
ஏர் இந்தியா பிலைட் டொரோண்டோ கனடா டு டெல்லி பிலைட் ரொம்ப மோசமா இருக்கும், பாதி சீட் உடைஞ்சு , சீட் பெல்ட் அறுந்து , வீடியோ சிஸ்டம் வேலையே செய்யாது. ரொம்ப கொடுமையான விஷயம் 38000 அடிக்கு மேல பறக்கும் போது செமையா பயமா இருக்கும். இதுவே வேலை செய்யாம இருக்குதுனா என்ஜின் மற்ற முக்கியமனா விஷயம் எப்பெடி அவங்க கவனிச்சு இருப்பாங்கன்னு நம்புறது. இந்திய அரசு இவங்கள கடுமையா தண்டிக்கனும் அதுபோல பழைய பிலைட் செக் பண்ணி பறக்க அனுமதி சான்றிதழ் வழங்கினால் மட்டுமே பார்க்கனும் கடுமையா எச்சரிக்கை கொடுக்கனும்
அனைத்து விமானங்களும் ஏதோ ஓடிக்கிட்டு இருக்கின்றன ......
பத்தாண்டுகளுக்கு முன்பு அரசின் ஏர் இந்தியா விமானங்களின் சராசரி வயது இருபத்தைந்து.
மந்திகள் எல்லாம் ஓசி யில் பயணித்த போது நடந்திருக்க வேண்டும். இந்த கோணத்தில் கூட ஏர் இந்தியா விற்பனை யை ஆராய வேண்டும். அடிமாட்டு விற்பனை
லுப்தான்சா விமானத்தில் அமர்ந்தால் அரிசி மில் மாதிரி சத்தம் ..பழங்கால விமானங்கள் .கத்தார் மற்றும் எமிரேட்ஸ் புதிய விமானங்கள்
அதனால் என்ன இப்போ? வருடாவருடம் புதுசா வாங்க விமானம் தீபாவளி துணி இல்லைங்கோ.
ஏர் இந்தியா 37 சதவீத விமானங்கள் 10 ஆண்டுகளை கடந்தவையாம் ....இதே விமானங்கள்தான் உலகில் பல நாடுகளில் உபயோகத்தில் உள்ளது ....அது பிரச்சனை இல்லை ..இங்குள்ள மற்ற தனியார் விமான கம்பெனிகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டவை என்பதால் அவர்கள் விமானங்கள் சமீபத்தில் வாங்கியவை ....ஏர் இந்தியா விமானங்கள் ஆண்டுகள் கடந்திருந்தாலும் அந்த விமானங்கள் தர கட்டுப்பாடு பாதுகாப்பு நன்கு உறுதிப்படுத்த வேண்டும் ..இல்லையென்றால் பழைய விமானங்கள் இயங்க அனுமதி அளிக்க கூடாது .....மேலும் ஏர் இந்தியா 500 புதிய விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது ..