வாசகர்கள் கருத்துகள் ( 23 )
எங்க வீட்டிற்கு வெள்ளை அடிக்க 3.5 லட்சம் ஆனது... அவங்க சொன்னது மணி கணக்கில்... பரவாயில்ல..
தூத்துக்குடியில் கழிசடை தொகுதி நிதியில் ஒரே ஒரு பேருந்து நிறுத்தம் அமைக்க 154 லட்சம் என்று கணக்கு காண்பித்து உள்ளாள்.
20 கோடி பணத்தை ஒதுக்கி ஒரு கோடியில் பாலம் கட்டி இரண்டு மாதங்களில் சரிந்து விழுந்தது அதை இங்குள்ள திருட்டு மாஃபியா கும்பல் போல ம.பிரதேசத்திலும் இருக்கிறதா ஆச்சரியமாக உள்ளது.
இதற்கெல்லாம் ED போகாது. ஏனென்றால் ஊழல் நடந்தது பாஜக ஆளும் ம பி யில்.
இப்படி கொள்ளை அடிக்கும் பணங்களை மீட்க வழியில்லையா? அல்லது அதற்கான சட்டங்கள் போதவில்லையா? அல்லது எல்லோரும் இப்படித்தான் என்ற கடந்து செல்வது தான் காரணமா? மாநில அரசு வைத்திருக்கும் கடன் 10 லட்சம் கோடி. மத்திய அரசு வைத்திருக்கும் கடன் 160 லட்சம் கோடி என்று மக்கள் மீது சுமத்தியுள்ளனர். இதை ஒரு குடிமகனாக ஏற்கமுடியாது என்று அறிவிக்க முடியாது. ஆட்சியாளர்களின் தவறான செலவினங்களால் ஏற்பட்டவையே இவை. என்று அந்த காலகட்ட ஆட்சியாளர்களின் மீது வழக்கு தொடர்ந்து நீதி கேட்க முடியுமா?
தீர்வு : லட்சங்களில்/கோடிகளில் தேர்தலுக்கு செலவிடும் வேட்பாளர்களை/கட்சிகளை புறக்கணித்தாலே நேர்மையானவர்கள் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது.
பாலம் கட்டாமலேயே கொள்ளை அடிப்பது, டாஸ்மாக்கில் ரசீது போடாமலேயே பணம் வாங்குவது எல்லாம் திராவிடமாடலில் மட்டுமே சாத்தியம். இந்தமாதிரி எல்லாம் அமெச்சூர்தனமாக மாட்டிக்கொள்ள மாட்டார்கள்.
பாஜாக ஆட்சியில் நடவடிக்கை எடுப்பார்கள். பஸ் நிழல் குடை அமைக்க 38 லட்சம் செலவு செய்தாதக இருந்தது. திராவிட மாடல் ஆட்சியில் நடவடிக்கை இல்லை.
மன்னித்து விடுவது நல்லது
வள்ளுவர் கோட்டம் , ஜெமினி பாலம் செலவு சரியாக இருக்கும்னு நம்புவோமாக .
பெயின்ட் அடிக்கும் முன்பு அந்த இடத்தை சுத்தம் செய்யவேண்டும். பலபேர் பலமுறை முயற்சிசெய்தும் அந்த இடங்கள் சுத்தமாகவில்லை. அதுதான் காரணம்.