வாசகர்கள் கருத்துகள் ( 16 )
சட்டத்தை திருத்த வேண்டும் இந்த நாட்டிற்கு இவ்வளவு கட்சிகள் தேவையில்லை என்றால் பிறகு எதற்கு கட்சி
அட ஈஸ்வரா கடைசியில் இப்படி ஆயீடுச்சே . குஷ்டமடா இல்லை கஷ்டமடா
மீண்டும் இதே பெயரில் கட்சியை பதிவு செய்ய அனுமதிக்க கூடாது. வெளியே அந்த பெயர்களை பயன்படுத்த கூடாது. சட்டசபையில் அவர்களை திமுக என்றே அழைக்கவும். தனியாக பேசவும் வாய்ப்பளிக்க கூடாது. இதில் லொடுக்குபாண்டி கார்த்திக் பெயர்களை காணோம்
சாதி மற்றும் கட்ட பஞ்சாயத்து கட்சிகளை அழிக்க வேண்டியது கடமை. அவர்கள் தொழில் வளராமல், மீட்டர் வட்டி விட்டு, கலக்க்ஷன் செய்து சாதாரண தொழில் செய்வோரை அழிக்கின்றனர்
மிகவும் அருமையான செயல் . தடுக்கி விழுந்தால் ரோட்டுக்கு ஒரு கட்சி என்ற நிலைமையில்தான் தமிழ்நாடு உள்ளது. கடிவாளம் போடவேண்டும் இந்த மாதிரி லெட்டர் பாட் கட்சிகளுக்கு.
விசிக, பாமக ????
சந்தோஷம் தான், இருந்தாலும் கட்சியின் பெயர்களை வெளியிட்டு இருந்தால் பரம சந்தோஷமாக இருந்திருக்கும்.
அருமை அருமை. பேருக்கு கட்சி வைத்துக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தவர்களுக்கு ஆப்பு. இனி தேவையில்லாமல் அரசியல் கட்சி ஆரம்பிப்பவர்களுக்கும் ஆப்பு வைக்க வேண்டும்
லெட்டர் பேடு கூட இல்லாத மையங்களையம் நீக்கவேண்டும். அல்லது விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மாதிரி திமுகவிலாவது இணைந்துவிடவேண்டும். இப்போ என்ன பண்ணுவேங்களாம்...
எந்தெந்த கட்சிகள் நீக்கமென்று பெயரைப்போடுங்கப்பா