வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இது மாதிரி விபத்துகள் தீவிரவாதிகள் நம் நாட்டிற்குள் வரும் போது நிகழ்வதில்லையே? இறைவனின் கோழைத்தனம்
மிகவும் வருந்தத்தக்கது தியாகிகளின் இம்மரணம் .... தீவிரவாதிகளுடனான போரில் அவர்களைக் கொன்றுவிட்டு இப்படியா விபத்தில் மரணிக்க வேண்டும் ????
வேதனையா இருக்கு
மிகக்கொடுமை ஆழ்ந்த அனுதாபங்கள் , கொடியவர்கள் கூடாரத்தை அழிக்கும் நேரத்தில் நம்மவர்கள் மரணம் தாளமுடியாத சோகம்