வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மயான பூமியெல்லாம் அழிந்து நகரங்கள் ஆன கதைகள் இருக்கு. அந்த மயான பூமியில் புனித கோவில்கள் மட்டும் இல்லை. மசூதியும் சர்ச்சும் இருக்கிறது.
என்ன உளறல் இது
சமீபத்தில் நடந்து முடிந்த கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பல பேர் உயிரிழந்ததைக் காண முடிந்தது... அது போன்றதொரு அசம்பாவிதம் இங்கும் நடந்து விடக்கூடாது. ஏனெனில் ஏற்கனவே இது ஒரு கோவில் என்று சங்கிகளால் சொல்லப்படுகின்ற ஆனால் உண்மையில் இது ஒரு மயான பூமி. மேலும் மக்களால் உருவாக்கப் பட்ட ஒரு கடவுள் ராமர் அமைதியாகத் தான் இருப்பாரேயொழிய ஜீபூம்பா என்றெல்லாம் மேஜிக் செய்து எந்தவித அசம்பாவிதத்தையும் தடுத்துவிடப் போவதில்லை... ஆகையால் எந்த வித உயிரிழப்பும் இல்லாமல் மக்களுக்கு தகுந்த பாதுகாப்பை உறுதி செய்வது மாநில அரசின் தலையாய கடமை...
ரூ200க்காக இப்படி உளறக் கூடாது. வரலாறு தெரியாமல் பைத்தியக்காரத்தனம் செய்ய வேண்டாம். மெரீனாவை மயான பூமியாக்கி நாசம் செய்யும் கும்பலுக்கு என்ன தெரியும்?
அது எல்லாம் அவங்க பாதுபாங்க..நீ ஓரமா போய் உட்கரு
ஓவியருகு ஓய்வே கிடையாது.. 200 ரூபாய் உள்ளவரை... ஹி..ஹி.. அவரு தல டயலாக் தான்
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் பாஜகவின் அரசியல் கோயில் அரசியலுக்காகவே கட்டப்பட்டது
ஹரே Ram.
ஸ்ரீ ராம ராம ராமேதி ...ரமோ ராமோ மனோரமே ... ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே ...
மேலும் செய்திகள்
மதுரையில் ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு
08-Mar-2025