வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நமது நாட்டின் ஜனநாயகத்தின்மீது நம்பிக்கைவைத்து தீவிரவாதத்தை கைவிட்டு ஆக்கபூர்வமான முன்னேற்றப்பாதையில் இணைந்துள்ளனர். வாழ்த்துக்கள். அப்பகுதியில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இவைகளுக்கு அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்தால் மேலும் பலர் தீவிரவாதத்தை கைவிடுவார்கள் என்பது நிச்சயம்
அமித் ஷாவால் தேசவிரோத திமுகவை சரணடைய வைக்க முடியாதோ ????
சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் முடிந்தும் பஸ்தர் கான்கேர் நாராயன்பூர் ஜெகதல்பூர் அபஸ்மாட் பகுதிகளில் நக்சல் தனி ராஜ்ஜியம் நடத்திக்கொண்டு வந்தது இப்போது தான் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது .அரசாங்கமும் பனிஷ்மென்ட் போஸ்டிங் என்று போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளின் மனோதைரியத்தை சுக்கு நூறாக்கி வைத்திருந்தது ..