வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வரவேற்கத்தக்கது ....ஆயுதமேந்துவதால் தலைமறைவு வாழ்க்கை அதனால் ஏற்படும் மனஅழுத்தம் மற்றும் தேச எதிர்ப்பு போன்றவையே உருவாகும் ...மாறாக தேசிய நீரோட்டத்தில் இணைந்து தாங்களும் நாட்டை கட்டமைப்பதில் பங்கு கொள்ள வேண்டும் ...
முழுக்க முழுக்க இதே பாணியில் திராவிட மாடலையும் தேசிய நீரோட்டத்தில் இணைக்கணும் .....
தலைப்பை பார்த்துவிட்டு நான் நினைத்தேன் .. நீங்கள் சொல்வது பப்புவை பற்றியும் திராவிட பருப்புகளை பற்றியும் என்று ..
இதேபோன்று விரைவில் மணிப்பூரிலிம் நடந்தாலே நாடே சுபிட்சமாக இருக்கும் அந்த மாநிலமும் முன்னேறும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை நடத்துவார்கள் தீவிரவாதிகள் சற்றே சிந்தித்து சரணடைய வேண்டும் உடனே செய்ய ஏற்பாடு செய்யுங்கள்
இசுலாமிய பயங்கரவாத கும்பல்களும் இதுபோல சரணடைந்து நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்