உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி

காஷ்மீரில் பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள சம்பாவில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் 7 பேரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதல் காரணமாக, பாகிஸ்தான் பதற்றத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் விடிய விடிய நடத்திய தொடர் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்து தக்க பதிலடி கொடுத்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=epgt365i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாகிஸ்தானின் 50 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தியது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள சம்பாவில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் 7 பேரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகள் யாரும் பதுங்கி இருக்கிறார்களா என்று தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

என்றும் இந்தியன்
மே 09, 2025 17:07

ஜம்மு காஷ்மீர் இன்னும் பிஜேபி எதிர்ப்பு மாநிலங்களில் பலர் மறைமுகமாக தங்கியிருக்கின்றார்கள் அவர்களுக்கும் இதே தீர்வை உடனே கொடுக்கவும்


sundarsvpr
மே 09, 2025 15:51

பாகிஸ்தானிய முஸ்லிம்கள் ஒரு கணம் யோசிக்கவேண்டும். நீங்கள் ஹிந்துவாய் இருந்து மதம் மாறியவர்கள். உங்கள் அரசாங்க ராணுவம் பாரதத்திலுள்ள ஹிந்துக்களை தாக்கினால் உங்கள் பூர்விக மூதாதைய குடும்பத்தினர் தாக்கப்படுகிறார்கள் என்பதனை அறியவேண்டும். உங்கள் எதிர்ப்பை அரசிற்கு காட்ட தயங்காதீர்கள்.


அசோகன்
மே 09, 2025 13:59

மோடிஜி வந்த பின்னர்தான் தீவிரவாதிகளை கண்டதும் அங்கேயே சுட்டு தள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது....... great மோடிஜி


புதிய வீடியோ