வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஒரே நாளில் டில்லியில் 900 கோடி , குஜராத்தில் 700 கிலோ போதைப்பொருள் வருடத்திற்கு 365 நாட்கள் . இந்தியா முழுவதும் என்று கணக்கிட்டால் 100 லட்சம் கோடி ரூபாய் விற்பனையை தாண்டும் . இதில் அரசியல் விமர்சனங்கள் - மத்திய மாநில ஆட்சிகள் மாறி மாறி குற்றச்சாட்டு . வெளிநாட்டிலிருந்து எவ்வித வரி கட்டாமல் வான், கடல் மூலம் தரமான பொருளாக உலா வரும் பச்சிலை தாவரம் . மக்கள் போதையில் தான் இந்தியாவின் வளர்ச்சியை காண்கிறார்கள் .
கடத்தியவர்கள் திராவிட மாடலின் டொப்பிள் கொடி உறவுகள் . இதெல்லாம் ஹராம் இல்லை அவர்களுக்கு
எதற்கு எடுத்தாலும் திருட்டு திராவிடன் என்று கருத்து போடும் கூட்டத்தை இங்கே காணோமே .
எல்லா விஷயத்திலும் குஜராத் தான் நம்பர் 1 ஆகயிருக்கணும். இது குஜராத்தி களின் ஆசை. மாட்டியது கையளவு. மாட்டாதது கடலளவு.
குஜராத்தில் தான் அதிக போதைப்பொருட்கள் சிக்குவது போல் தெரிகிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்
குஜராத் துறைமுகம், ஜி யின் தொழில்துறை நண்பர் அதானி யின் கீழ் இயங்குகிறது தான் காரணம்.
அவங்க ஒழுங்கா தான் டியூட்டி பாக்குறாங்க...
புலிகேசியின் நண்பரின் சரக்கும் வெளி மாநிலத்தில்தான் பிடிபட்டது ..... இதற்கு என்ன காரணமாக இருக்கும் ????
இன்னும் நல்லா தேடுங்கள். அதிகமான போதைப்பொருள் சிக்கும்.