வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சிறப்பு ரயில்கள் வரவேற்கிறோம். அதேசமயம் ரயில்வே அமைச்சகம், ரயில்வே அதிகாரிகள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஏன் என்றால் சமீப காலங்களில் ரயில் விபத்துக்கள் அதிகம். தெரியும், அவையெல்லாம் சதிகாரர்கள் செயல் என்று. அந்த சதிகாரர்களை கண்டறிந்து, அவர்களை பிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும். மக்கள் நிம்மதியாக பயணிக்க ஏற்பாடு செய்யவேண்டியது உங்கள் பொறுப்பு.
தென் மாநிலங்களுக்கும் இன்னும் ரயில்கள் விட வேண்டும்.
தமிழகத்திலும் இன்னும் நிறைய ரயில்கள் விட்டால், பயனுள்ளதாக இருக்கும்.