வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் சட்டப்படி செய்யப்படவில்லை.அதில் உள்ள குற்றவாளிகள் ஊழல்கள் புரிபவர்களை வழக்கு பதிவு செய்யாமல் காப்பாற்றுகின்றனர்.
ManiMurugan Murugan காசு க்கு தீர்ப்பு சொல்லும் நீதிபதிகள் இருந்தால் வழக்குகள் நி ழு வை யில் தான் இருக்கும் ஒரு துறை தமிழக டாஸ் உள்ளது மா க் துறையில் முறை க் கே டு என்று 40 வழக்குகள்உள்ளது என்றப் போதும் அமலாக்கத்துறையிடம் எந்த முகாந்தரம் அதாவது எந்த வழக்கு அடிப்படை என்று ஒரு நீதிமன்றம் கேள்வி கேட்பது நீதியா அல்லது நிதியா 40 வழக்குகள் உள்ளது என்ற ப் போதும் மக்கள் வரி ப் பணத்தை கொள்ளை யடித்தது இல்லாமல் அந்தப் பணத்தில் வழக்கு போடுவது அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணியின் பித்தலாட்டம் வேலை தொடரும் வரை வழக்குகள் நீழுவை அதிகரிக்கும் நியாயம் விலை ப் பேசப்பட்டு அநியாயம் ஒப்பாரி வைக்கும்
பசை உள்ள கேசுகளினால் ஆரபோடுவதால் லாபமே.
இதில் ஒன்றிய அரசு அனுமதி கொடுக்காமல் நிலுவையில் உள்ளவை எத்தனை ?
அப்போ மொத்தமாக நிலுவையில் இருக்கின்றதே 5.3 கோடி வழக்குகள் இன்று வரை அதை என்ன செய்ய
நீதிமன்றம் தனக்கு தானே ஒரு தவறான சுய நிர்வாகத்தை அமைத்து கொண்டது. நீதிபதி, வழக்கறிஞர் அரசின் கட்டுபாட்டில் இல்லை. நீதி மன்றம் கடிவாளம் இல்லாத குதிரை போல் உள்ளது. மக்கள் தாவா மீது இஷ்டம் போல் விசாரணை, தீர்வு. பல குடும்பங்கள் வழக்கில் முடங்கின. நல்ல அரசை கூட எப்போதும் முடக்க முடியும். தற்போது மத்திய அரசு கடிவாளம் இல்லாத குதிரை வண்டியில் துணிந்து பயணிக்கிறது. நிலுவை வழக்குகள் குறையாது.
தக்க சமயத்தில் வெளியிட்ட தினமலருக்கு சூப்பர் தேங்ஸ். இப்போ நாட்டுப்பற்றுன்னா என்னான்னு கேக்கும் சூப்பர் நீதி மன்றம் இதற்கு காலக்கெடு நிர்ணயித்து உச்ச நீதிமன்றத்தின் மாண்பை நிலை நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன். கவர்னர் அவரு இஷ்டத்துக்கு மசோதாவை வச்சுக்க கூடாதுன்னு நாங்களும் இஷ்டத்துக்கு வச்சுக்க கூடாதுன்னு அறிவிப்பாங்களா? உடனே சுற்றறிக்கை விடுவாங்களா? அதுக்கும் காலக்கெடு வச்சிடுவாங்களா?