வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
சீனாவை காப்பி அடித்து காற்றை இராட்சத கோபுரங்கள் மூலம் வடிகட்டலாம். அல்லது வாகனங்களை குறைக்க வேண்டும். அதிக மரங்களை வளர்க்க வேண்டும்.
டில்லி மட்டுமல்ல, டில்லி அளவுக்கு இடைநிலை நகரங்களே கூட காற்று மாசில் மோசமாகிவிட்டன.....
அடுத்த இடத்தில் அநேகமாக பெங்களூரு நகரம். அந்த அளவுக்கு வாகனங்கள், அதிலிருந்து வெளிவரும் புகை. டெல்லி, பெங்களூரு மாநகர மக்கள் எப்பொழுதும் மாஸ்க் அணிவது சிறந்தது. முடிந்த அளவு வீட்டுக்குளேயே இருப்பது சாலச்சிறந்தது. மாதம் ஒருமுறையாவது மருத்துவரை சந்திப்பது நல்லது.
அப்பப்போ வெளியூர், வெளிநாடுன்னு டூர் போறது நல்லது. தீபாவளி பண்டிகையை லடாக்கில், ஹோலியை நடுக்கடலில் கொண்டாடினா புகையிலிருந்து தப்பிக்கலாம்.
அப்படியே இன்னும் பல கோடி கார், டூ வீலர் வித்து நோயை பரவலாக்கி வல்லரசாயிடுவோம்.