வாசகர்கள் கருத்துகள் ( 32 )
இந்த கும்பலை உள்ளே விடுவதால் மேற்கு வங்காளம் அரண்டு போயி உள்ளது. இங்கே உள்ளே விட்டால் திராவிட கட்சிகள் கோவை, ஈரோடு, திருப்பூர் தொகுதிகளில் நிரந்தரமாக தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போகும். ஒருவன் வந்ததிற்கே திருவள்ளூர் சிறுமி மானபங்க வழக்கில் தமிழ்நாடு ஆடி போனது. 80 வருட வரலாற்றில் ரயில்வே துறையில் ரயில்வே லெவல் கிராஸ்ஸிங்கை மூடாமல் இரண்டு சம்பவங்கள் நடந்து உள்ளது. தமிழனை வேலைக்கு வைத்த போது ஒரு சம்பவம் கூட நடந்ததில்லை.
இங்கேயே எல்லாம் நடக்கும்
ஆதார் அட்டைகளை அவர்களுக்கு அச்சிட்டுக் கொடுத்த இவர்கள் அனைவரும் தேசத் துரோகிகள். இந்திய நாட்டையே விலைப் பேசும் இவர்களை மன்னிக்கவே கூடாது. ஒவ்வொரு மாநிலமும் இப்படி சட்டவிரோதமாக இந்திய நாட்டிற்குள் குடிப் புகுந்த இவர்களை அடையாளம் கண்டு நாடுக் கடத்தவேண்டும். இவர்களை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மக்கள் மன்னிக்கவே கூடாது.
இந்திய தண்டனைய சட்டம் மாற்ற பட வேண்டும். தண்டனைகள் கடுமைய்யாக்க பட வேண்டியது அவசியம். துரோகத்திற்கு மரண தன்டனை அவசியம். அப்படியில்லாமல் சிறையில் போடுவதால் அந்த குற்ற வாளிகள் ஆட்சி மாறும் போது வெளியில் வந்து விடுகிறார்கள்.
இதற்காகத்தான் தேர்தல் ஆணையம் ஆதார்கார்டை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என்றது. நீதிமன்றம் என்ன நினைக்கிறதோ அதை அமல்படுத்த துடிக்குது. இப்போ இதுக்கு என்ன சொல்ல போகுது.
தமிழகத்தில் இவர்களை அஸ்ஸாமியர்கள் என்று கூட்டிவந்து வைக்கும் வேலை மிகவேகமாக நடைபெற்று வருகிறதே
வடக்கன் என்று ஊரை ஏமாற்று கிறார்கள். ஏன் கொங்கு மண்டலத்தில் அதிகம் இருக்கிறார்கள்.
போலி ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், இன்ன பிற ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்பவர்கள், போலி ஆவணங்களை உபயோகித்தால் தீவிரவாதிகள் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தூக்கில் போடவேண்டும் .
காதில் ஊதுங்கள்
நீதிமன்றம் இவர்களை விட்டுவிடும். வாக்குரிமையும் பெற்றுவிடுவார்கள் அதை தேர்தல் கமிஷன் கண்டுபிடித்து அவர்களின் பெயர்களை நீக்கினால் உச்ச நீதிமன்றம் மீண்டும் பெயர்களை சேர்க்க சொல்லும்.
இந்திய வங்கதேச எல்லையை ஒழுங்காக கண்காணிக்க துப்பில்லாத மத்திய பாஜக அரசுக்கு தான் தண்டனை வழங்க வேண்டும்!
உண்மை. துப்புடன் மேற்கு வங்க அரசை தூக்கி விட்டு, இந்த அந்நிய கும்பலை திருப்பி அனுப்ப வேண்டும். இந்த அரசு இருக்கும் வரை துணிவுடன் வேலை செய்ய எல்லை பாதுகாப்பு வீரர்களை விட மாட்டார்.