வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அட விடுங்க ...திருட்டு திராவிடன் அடிக்காத கொள்ளையா? மூணு கோடி எல்லாம் அவனுங்களுக்கு ஒரு நாள் செலவு காசு .. கஷ்டப்பட்டு ஜார்கண்டுல இருந்து கிளம்பி ஒவ்வொரு மாநிலமா போயி கொள்ளையடிச்சி இருக்காங்க. அவங்களை போயி ஹிம்சிக்கலாமா ?
அரசியலுக்கு வந்து குடும்பமே தலைமுறை தலைமுறையா கொள்ளையடிச்சா மக்கள் தொண்டு ன்னு பேரெடுக்கலாம் ..... தியாகக் குடும்பம் ன்னும் சொல்லுவாங்க .....
செய்திக்கும் கருத்துக்கும் தொடர்பில்லை
இந்த பணம் தனிப்பட்டவர்களின் பணம். தீர விசாரித்து அவர்களிடம் மீள ஒப்பட்டைப்பது தான் சரியான நடைமுறை. இயலின் அரசு கருவூலத்தில் சேர்ப்பது தவறான நெறிமுறை. அநாதை இல்லங்களுக்கு வழங்கலாம். தொகையாய் கூடாது. பொருள்களாய் வழங்கவேண்டும்.
டாச்மாக்கு நாட்டின் அமைச்சர்கள் என்று தவறாக படித்துவிட்டேன்
அமைதி அப்பாவியா கொடும்பாவியா அய்யகோ திருட்டு புத்திக்கு எண்டு கார்டே இல்லையா ??
நான் தமிழ்நாடு என்று நினைத்துவிட்டேன்...