வாசகர்கள் கருத்துகள் ( 20 )
சம்பளமும் பென்சனும் உயர்வதால் பெரிய அளவில் அரசு ஊழியர்களுக்கு ஆதாயம் இருக்காது. ஏனென்றால் அதில் பாதியளவுக்கு வருமான வரி பிடிக்கப் பட்டு விடும். விலைவாசிகளும் வேகமாக ஏறிவிடுவதால் பணத்தின் மதிப்பும் குறைந்து விடும்.
அரசு ஊழியரின் சம்பளம் உயர்ந்தால், வரி உயரும் , வரி உயர்ந்தால், பொருட்கள் விலை உயரும். படித்தும் வேலை இல்லாதவன் நிலைமை , தினக்கூலி நிலைமை , தனியார் நிறுவன தொழிலாளி நிலைமை, என்னவாகும்? ஏழை மீன்டும் ஏழையாவன்,
அரசு ஊழியர்களுக்கும் பிரைவேட் ஊழியர்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. அந்த இடைவெளி குறையும் வரை, எட்டாவது கமிஷனை தள்ளிபோட வேண்டும். வடஇந்திய படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொடுக்க, உபியில் ஒரு இஸ்ரோவை அமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அடுத்த தேர்தல் சமயத்தில் நடை முறைக்கு வரும். ஓட்டு வாங்க.
2026 ல் நடக்கப் போவது தமிழ் நாடு மாநில தேர்தல். சம்பள கமிஷன் அனைத்து இந்திய ஒன்றிய அரசு ஊழியர்களுக்கானது. இது கூடத் தெரியாமல் Ray என்கிற ஐ டி என்னவோ போட்டிருக்கு.
அவரு உங்க கழகத்து ஆதரவாளர்தான் ..... ஆதாரம் ? பழைய கருத்துக்களைப் பாருங்க ....
இவர் தான் புளுகு GST ஆபீஸர்
தேர்தல் வந்தாத்தானே அறிவிப்பு எதுவும் வரும் இந்த சம்பளக் கமிஷன் அறிக்கை வரவே இரண்டு ஆண்டுகளாகும் 2026 க்கு முன் வரவேண்டும் என்றுதான் நிச்சயித்திருப்பார்கள் மக்கள் பல்வேறு ஊகங்களுடன் வாக்கு சாவடிக்கு செல்வார்கள் 26 தேர்தல் முடிவைப் பொறுத்து அரசு ஊழியர் கூலி உயர்வு பிரச்சினை நிர்ணயமாகும்.
இது போன்று பப்ளிக் செக்டர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஊதிய உயர்வு 2001 ஆண்டுக்கு பிறகு நடக்கவே இல்லை. அப்போது 2001 ஆண்டு என்ன அடிப்படை சம்பளமோ அதேதான் இப்போதும் வங்கியிலிருந்து ஓய்வுபெற்றவர் அணைவரும் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் அகவிலைப்படி மட்டும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உயர்ந்துகொண்டே போகிறது.இதை கவனிப்பார் யாருமே இல்லை .அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கி ஓய்ஊதியர்கள் அனைவருமே அனாதையாக விடப்பட்டுள்ளனர்.ஆனால் ரிசர்வ் வங்கிக்கு மட்டும் 2019 வரை அடிப்படை சம்பளம் ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்குப்பின் உயர்த்தப்பட்டு உள்ளது. என்ன பாகுபாடு ஏன் இந்த திப்பிலாட்டம்.பிரதமரே தலையிட்டு இவர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை கொடுக்க உடனே காலம் தாழ்த்தாமல் ஏற்பாடு செய்ய வேண்டும்.அரசாங்கத்தின் திட்டங்களை ஒழுங்காக மக்களிடையே கொண்டு செல்லும் ஒரே வழி இந்த அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள்தான்.
ரிசர்வ் வங்கிதான் மோடிக்கு 90 000 கோடி டிவிடெண்டாக அதாவது சட்டப்படியான தேர்தல் நிதி பத்திரம் வழங்குகிறது அதற்கு நிதி மந்திரி வாலாட்ட வேண்டாமா
There must be some pay parity.. unfortunately private sector employees about 90 percentage are forced to work 12 hrs a day and their pay and other facilities have no match with government employees..central government must step in and ensure some pay parity and working hours and regulate accordingly...as far as deliverables, central government employees are better, however the same is not true with many state government employees, in general. Accountability must be ensured with government employees. Otherwise it would be lopsided. Cheers.
இதனால் விலைவாசி எகிறும் ... தனியார் ஊழியர்களே பாவம் செய்தவர்கள் ..... கம்பெனி லாபம் குறைந்தால் இன்க்ரிமெண்ட் கட் ..... லாபம் கூடினால் அடுத்தடுத்த வருடங்களில் லாபம் கூடட்டும் .... பிறகு இன்க்ரிமெண்ட் போடுகிறோம் என்பார்கள் .....
அமெரிக்கா மாதிரி 8 ஆண்டுகளுக்கு பெரிய பதவிக்கு நிர்ணயம் செய்யனும்.நாட்டில் 90 சதவீதம் வறுமையில் ஓரு வேளைசாப்பாட்டிற்கு தள்ளாடுறோம் ஆனால காங்கிரஸ் செய்த அரசு திறனற்ற அரசு ஊழியர்களின் சம்பளங்களையும் லஞ்சத்தையும் ஊக்குவிக்கும் செயலை மோடி செய்வது பதவிக்கு பேராசையுடன்செய்வது போல் தோன்றுகிறது....பகவான் கருனுயுள்ளவன் என்றால இதற்குனடான தண்டனனயை யார் செய்தாலும் கொடுப்பான்
என்னாது? "நாட்டில் 90 சதவீதம் வறுமையில் ஓரு வேளைசாப்பாட்டிற்கு தள்ளாடுறோம் "அப்படியா?? நசி?? என்னவோ மோடி 3.0 வில் இந்தியா அப்டியே அறுத்து தள்ளிட்டாரு, ஆச்சா போச்சா ங்கறாங்க.. நீங்க என்னடான்னா 90% க்கு சோறே இல்லை ங்கறீங்க?? பாஜக காரர்கள் திட்டப்போறாங்க