வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஏன் மீண்டும் இங்கிலாந்து காரர்களை உள்ளே விடுகிறீர்கள்?அவர்கள் ஏன் அவர்களது பல்கலைக்கழகங்களை இங்கே நிறுவ வேண்டும்? வேண்டாமே இந்த விஷப்பரீட்சை.மகாத்மா காந்தி கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்தை மீண்டும் பறி கொடுக்க வேண்டாமே.
காந்தி கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கி கொடுத்தாரா? கஷ்டப்பட்டு சுதந்திரம் வர காரணிகள் வஉசி, திலகர், சைபீரியாவில் சாகடிக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ், ஜாலியான்வல பாக்ஹ்ல் இறந்த எண்ணற்றவர்கள் மற்றும் பற்பலர்.
இங்கே வேலை வாய்ப்பு இல்லாமல் சவூதி, இங்கிலாண்டில் பிச்சையா எடுக்கிறார்கள்
வெளியுறவு கொள்கைகளில் வர்த்தகம், ராணுவ கூட்டு பயிற்சி, சுற்றுலா ஒ.கே. அயல்நாட்டு கல்வி இங்கு?. இந்தியாவில் உள்ள உலக பத்திரிகைகளே மத்திய அரசை மீறி, தனது சொந்த கருத்தை வெளியிடுகிறது. வர்த்தகம் என வந்தார்கள் அன்று. நமது விதிமுறைக்கு உட்பட்டு, அவர்களது வளாகங்கள் பார்ப்போம். NIT க்கு பாதிப்பு வருமா?. பரிசோதனை முயற்சி. காத்திருப்போம்.
வர்த்தகம் செய்து மதம் பரப்பியது பற்றாது என்று கல்வி நிலையமா? இந்தியா சொல்லட்டும் அல்லேய்லுயா..அல்லேய்லுயா...ஆமென்.
பிரிட்டனில் நிதி நிலைமை சரியில்லை .அமேரிக்கா சென்று படிக்க மாணவர்கள் ஆர்வம் இல்லை .இந்தியாவில் கல்வி வளாகங்கள் திறந்து வேலை வாய்ப்பு எங்கே கிடைக்கும் ?