வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதுல பாதிக்கு மேல உண்மையான ஐயப்ப பக்தில சபரிமலை போனவங்களா இருக்காது. சும்மா ஜாலி பிக்குனிக்கு போனவங்களா இருப்பாங்க. நானும் போறேன் சபரிமலைக்குனு. உண்மையான தெய்வ நம்பிக்கை, பக்தி உள்ளவங்க 0.5% க்கும் கம்மி. இதுலயும் நிறையபேர் இந்து கடவுளை வசைபாடும் கட்சியை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அது வயித்துபிழைப்புக்கு. சாமி கும்பிடுவது நல்லவன்னு வெளிவேஷம் போடுவதுக்கு. சபரிமலைக்கு மாலை போட்டாலும் வழக்கம் போலவே செயல்படுவது. அதுக்குன்னு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கு. அதை சுத்தமா கடைபிடிப்பது கிடையாது.. என்ன சொல்லி என்ன...
காமெடி பீசுகளா திரும்ப வந்து திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடுங்க
இப்படியே போனா சனாதனத்தை எப்படி ஒழிக்கிறது துணை முதல்வரே ????
அது தான் தொதா நாடு சிவா போன்றவர்கள் ஐயப்ப பக்தர்களை காமெடி பீசுகள் னு சொல்றாரே, அப்புறம், திருப்பொருரில் முருகன் கோவில் உண்டியலில் தவறி விழுந்த ஐ போனை உரிமையாளரிடம் தர முடியாது ன்னு கோவில் பூசாரிகள் சொல்றாளே, போலீஸ் வந்து நாலு போட்டு போனை வாங்கித் தரும். இந்த மாதிரி ஆளுங்க இருக்கிறவரை சனாதனம் எங்கே போய் உருப்பட? அழிந்து விடும். இல்லைன்னாலும் அவர்களே அழித்து விடுவார்கள். சனாதனம் காணாமல் போக ஆரம்பித்து விட்டது.
இவ்வளவு பெரிய கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்ப்பட்டு யாரவது கீழே விழுந்தால் தள்ளிவிட்டவரை எப்படி கண்டுபிடிப்பார்கள் ?
பக்தி அதிகமாயிடுச்சு.