வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வரைமுறை இல்லாத இறைச்சி உணவு குறிப்பாக ஹலால் முறையில் வெட்டப்பட்ட இறைச்சி மனத்தில் வன்முறையை விதைக்கும்... இரத்தம் இழந்து துடித்து இறக்கும் மிருகத்தின் ஒவ்வொரு செல்லிலும் பழி வாங்கும் வெறி வன்மம் நிறைந்துள்ளது.அது அதனை உண்ணும் மனிதனின் குணத்தில் நிச்சயம் மாற்றம் உண்டு பண்ணும்.
நீ என்ன உண்கிறாய் இப்படி விஷத்தை மட்டுமே கக்கி கொண்டு இருக்கிறாய் தொமிழ் வாள் ?? உன்னுடைய உணவு பழக்கம் என்னவென்று புரிகிறது?? பல லட்சம் பேரை கொன்றுஒழித்த ஹிட்லர் சாட்சாத் சைவம்
குத்தினவன் மர்ம மாணவனா ??
சினிமா மற்றும் டெலிவிஷன் தொடர்களின் தாக்கம்.
சினிமா ஹீரோக்களை இன்னும் பலவேறு ஆயுதங்களை பயன்படுத்தி ஒரே சமயத்தில் கத்திகளை கொண்டு சதக் சதக் என்று குத்தி கொலை செய்கின்ற வீரத்தை அனுமதிக்கட்டும் சென்சார் போர்டுகள். ஒரு கொலை நடந்தாலே ஆயிரம் முறை விசாரணை கைது என்று சிரமப்படுவதை காட்டுவதில்லை. பல கொலைகளை சினிமாவில் செய்வார்கள்... பல தடியன்களை கையை காலை வெட்டி ரத்தம் சொட்ட சொட்ட விரட்டுவார்கள் ஆனால் போலீஸ் விசாரணை என்று ஏதுமே இல்லை. அதனை நிஜம் என்று எண்ணிய சிறுவர்களின் மனதில் ஊறிய சம்பவமே இந்த மாதிரியான கொலைக்கு காரணம். ஹீரோக்களை மனதில் வைத்துக்கொண்டு இப்படி செய்திருப்பான் சிறுவன். சமூக அக்கரையில் சினிமாவின் பங்கானது ஆட்சியாளர்கள் செய்கிற தகுடு திகிதங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடுகின்றது. ஆட்சியாளர்கள் சரியில்லை என்றால் இப்படித்தான். இங்கேயும் சளைத்த சிறுவன். கூட்டம் ஏராளம். சில சம்பவங்கள் எங்களின் ஸ்டாலின் ஆட்சியிலும் நடக்கின்றது. சற்றே வயது வித்தியாசத்தை தவிர உயிர் போகாத அளவுக்கு நடந்துள்ளது.
இது தான் நிஜம். சினிமா கூத்தாடிகள் தான் இதற்கு முதல் காரணம். இதே போல தொலைகாட்சியில் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் குழந்தைகளை காதல் பாடல்கள் பாட வைத்து அதை வயதான கிழவன் கிழவிகள் புகழ்ந்து கொண்டு இருப்பது எங்கே சென்று முடியும் என்று தெரியவில்லை. அதற்கு அக்குழந்தைகள் தாய் வடிக்கும் ஆனந்த கண்ணீர் குளோசப்பில் காட்டி டிஅர்பி ரேட் எகிற விடுவார்கள் பாருங்கள் அது தான் ஹைலைட்.