வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இது தண்ணீருக்காக மட்டும் வந்த சண்டையாக இருக்காது..... முன்பே இரு வீட்டாருக்கும் மனஸ்தாபம் இருந்திருக்கும், அதில் இந்த பிரச்சனை பெரிதாக்கபட்டிற்கும்.......... இருவரும் பிரிந்ததே நல்லது.....
இருவருக்கும் இனி வேறு வரன் கிடைப்பது சற்று சிரமம்தான்
ஒருவகையில் மனம் ஒத்து போகாத திருமணம் நின்று போனதே நன்று
அடடே... ஜல்ஜீவன் டிப்பார்ட்மென்ட்க்கு போன் செஞ்சிருக்கலாமே? அநியாயமா ஒரு கலியாணம் நின்னு போச்சே.
அங்கே உன்னோட தலைவனின் கூட்டுக்களவாணிகள் ஆட்சி தான் நடைபெறுகிறது.... அவரிடம் சொல்
அன்புள்ள அப்பாவி, தாங்கள் படிப்பறிவற்றவரோ? ஜல்ஜீவன் திட்டம் வீடுகளுக்குக் குடி நீர் வழங்கும் தின்டம் படிப்பறிவற்றவர்கள் நிறைந்த கட்சிகள் காங், கமயூ, திராவிடர்கள்
திருமண காண்ட்ராக்டர் இதில் அலட்சியமாக இருந்திருப்பார். அவசரத்துக்கு வெளியிலிருந்து குடிநீர் வரவழைப்பது அவ்வளவு கஷ்டமா? விருந்தினர் சற்றும் பொறுமையில்லாமல் வீண் சண்டை செய்திருப்பார்கள் அல்லது திருமணத்தில் பிரசினை செய்ய என்றே வந்திருப்பார்கள் இரு தரப்பினரும் விட்டுக்கொடுத்திருக்கலாம்
CATERING செய்ப்பவர்கள் தங்களுக்குக்கொடுக்கப்பட்ட எண்ணெய்க்காய்க்குத் தக்கபடி, அல்லது சற்று அதிகமாக என்று உணவும், குடிநீரும் கொண்டுவருவார்கள். எதிர்பாராது அதிக கூட்டம் வந்துவிட்டால் அவர்கள்தினறிப்போயிருப்பார்கள். திருமண வீட்டார் ஒரு டேங்கர் அல்லது SUPPLIER மூலம் ஏற்பாடு செய்திருக்கலாம் இந்த சிறிய பிரசனைக்கே பொறுமையிழப்பவர்கள் மணவாழ்க்கையில் சேராததே நல்லது
இந்த சிறு தண்ணீர் விஷயத்துக்கே புத்தியை காட்டியவர்கள்... தமிழகம் என்றால் டாஸ்மாக்கை அடிப்படையாக வைத்து கத்திக்குத்து என்று ஆகியிருக்கும். ஒருவேளை இது காவிரியில் தண்ணீர் கொடுக்காததால் வந்த கர்ம பலனோ என்று சங்கிகள் சொல்ல வாய்ப்பு இருக்கிறது..
திருட்டு மாடல் ஆட்களுக்கு மூளையில் என்ன ஓடும் என்பது... உங்கள் கருத்தில் தெளிவாக தெரிகிறது.
நடப்பதெல்லாம் நன்மைக்கே இதே திருமணமாகியபின் இப்படி நடந்திருந்தால் 2 பேரின் வாழ்க்கை அரோகரா மனிதன் பூமியில் நிம்மதியாக வாழ முடியாது போல கலிகாலம் என்ன செய்ய??