வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நிஜமாகவே பயமாக இருக்கிறது. நவம்பர் மாத மழை பலமாகவே இருக்கும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுர மாவட்ட ஏரிகளின் நீர் இருப்பு அதற்கு முன்பாகவே முழு கொள் அளவில் 70% அளவிற்கு குறைத்து வைய்க்க பட வேண்டும், பெரும் வெள்ளத்தை தவிர்க்க.
44 பட்சம் கொடுத்திருக்குமல்ல. பாலாஜி காப்பாத்திவிடுவார். ஏற்க்கனவே ஸ்டாலின் ஐயா வந்த புயலை மடைமாற்றம் செய்து ஆந்திராவுக்கு திருப்பிவிட்டு விட்டார். பயப்படாதீர்கள்.