வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அரசியல் வியாதி பணக்காரன் டான்- ரவுடி - தாதா தீவிரவாதி - கொலை கொள்ளை ஊழல் கற்பழிப்பு இந்துவாக இருந்து கொண்டு 4 திருமணம் செய்தால் வழக்கு கைது 5 ஸ்டார் ஜெயில் பிறகு ஜாமீன் 20 வருடம் வழக்கு இழுக்க இழுக்க இன்பம் இறுதிவரை ஒன்று கைது செய்யப்பட்டவன் இறப்பான் இல்லை இந்திய அநீதிமன்றம் அந்த வழக்கில் சரியான ஆதாரங்கள் இல்லை என்று எவ்வளவு பெட்டி வாங்கினார்களோ இந்த போலீஸ் அநீதிமன்றம் ஆட்சியாளர்கள் அதைப்பொறுத்து விரைவில் அல்லது பல வருடங்கள் கழித்து விடுவிக்கப்படுவார்கள் சந்தேகத்தின் பேரில். இது தானே 77 வருடமாக நடந்து கொண்டிருக்கின்றது இந்தியாவில்
நம்ம வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர்களை பற்றியே ஒன்னும் தெரியாது இந்த லட்சணத்தில் பஞ்சாப் பானு பற்றி எப்படி துப்புவது? தமிழக மாணவர்களை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல்கலை கழகத்தில் சேர்த்துவிடும் போக்கு தற்போது அதிகமாகிவிட்டது... தெரிந்தே தவறு செய்யும் பெற்றோர்களை என்ன செய்வது.
என்னதான் துப்புக்கொடுத்தவர்களுக்கு சன்மானம் கொடுத்து குற்றவாளியை பிடித்தாலும், வழக்கு தொடர்ந்தாலும், நீதிமன்றம் பல வருடங்கள் வழக்கை ஓட்டியபிறகு, முடிவில் குற்றம் சுமத்தப்பட்டவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் சரியாக நிரூபிக்கப்படாததால் இந்த நீதிமன்றம் குற்றவாளியை நிரபராதி என்று கூறி விடுவிக்கும். எவ்வளவு வழக்குகளில் பார்த்திருப்போம் இதுபோன்ற தீர்ப்புக்களை.
ஆனா இங்கே அணிலின் உடன்பிறப்பு தேடப்படும் (ஆனால் உண்மையில் தேடப்படாத) குற்றவாளியாகவே உள்ளார். கோர்ட் க்கு நன்றி.