வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எணக்கு 3000. நினைவுக்கு வறுகிறது
அதிகாலை, இரவு ப்ரயாணங்கள் மட்டுமல்ல, பிற்பகலிலும் வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன சாமி. இதற்கும் தூக்க கலக்கமாகவும் இருக்கலாம். மற்ற காரணங்களையும் அறிய வேண்டும். ஓட்டுநர் குடிப்பவரா, எத்தனை வருடமாக ஓட்டுகிறார். எல்லோர்க்கும் பணத்தை வாங்கி லைசென்ஸ் கொடுப்பதனால் விபத்துக்கள் அதிகமாகியுள்ளது. சிறு சந்துகளில் கூட ப்ரேக்ஸ் உபயோகிக்காமல் ஹார்ன் அடித்து நடப்பவர்களையும் மிதிவண்டிகள் ஓட்டுபவர்களை பயமுறுத்துவதும், ஒரு பக்க லைட் இண்டிகேட்டரை பயன்படுத்தி இன்னொரு பக்கம் திரும்புவதும் நடக்கின்றது. ஓவர்டேக்கிங் போன்றவையும் விபத்தின் காரணங்கள்.
கதி சக்தி ஜிந்தாபாத்... அல்பாயிசிலேயே போயிடறாங்க..
Median இல்லாத அனைத்து சாலைகளிலும் , நடுவில், 2 அடி அகலத்திற்கு , வெள்ளை கோடுகளை விட்டு விட்டு போடுவது அவசியமாகும். இது காலத்தின் கட்டாயம்.