வாசகர்கள் கருத்துகள் ( 50 )
திருட்டு திராவிஷ மாடலின் அடிமை
உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கேள்வி இருந்தால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அமல் படுத்துவதற்கு தடை விதித்து மேல் முறையீடுக்கு அனுமதிக்கலாம் . உச்ச நீதி மன்றம் விசாரிக்கவே கூடாது என்று , அதுவும் இந்த ஊழல் பெருச்சாளிகளின் வழக்குகளை எடுக்க கூடாது என்று உத்தரவிடுவது உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நேர்மையையும் திறமையயையும் கேள்விக்குறியாக்குகிறது உச்ச நீதிமன்றம் . ஊழலுக்கு துணை போகும், ஊழலை ஊக்குவிக்கும் அபாயம் உள்ளது . வருத்தத்துக்கு உரிய தீர்ப்பு .
தடை எத்தனை காலத்திற்கு? காலவரையின்றி யா?
தமிழக அரசியல்வாதிகள் மிக உத்தமர்கள்.வழக்கை ஒத்தி வைப்பதன் காரணம் என்ன? சுப்ரீம் கோர்ட் பதில் சொல்ல வேண்டும்
இதில் ஆச்சரிய பட என்ன இருக்கிறது? எப்போதும் போல இப்போதும்.
A1 சுப்ரீம் கோர்ட்.
அது எப்படிங்க தமிழக அரசியல் வியாதிகளின் வழக்கை மட்டும் உடனுக்குடன் விசாரிக்குது உச்ச நீதி மன்றம்? விசாரணைக்கு தடையும் கொடுக்கிறார்கள் - அவர்களும் RSB சொன்ன நீதிபதிகளோ?
இப்படி சுப்ரீம் கோர்ட்டே தடை விதித்தால், அது குற்றம் செய்தவர்களுக்கு உதவி செய்வதுபோல தெரியவில்லையா...? இன்று மற்றொரு செய்தி படித்தேன் - உப்பு தின்றவர் தண்ணீர் குடித்தே தீரணும் ரூ.20 ரூபாய் லஞ்ச வழக்கில் 34 ஆண்டுக்கு பிறகு வாரண்ட். - வெறும் ரூ. 20 லஞ்சம் வாங்கிய குற்றத்திற்கே, 34 ஆண்டுகள் கழித்து வாரண்ட். இப்படி நீதிமன்றங்கள் செயல்பட்டால், குற்றவாளிகளுக்கு என்று தண்டனை கிடைக்கும்? என்று நீதி நிலைநாட்டப்படும்?
ஆக மொத்தம்... குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க கூடாது என்பதில்.... கோர்ட் மிகவும் மும்முரமாக இருக்கிறது போல் தெரிகிறது.
கண்ணதாசன் பாட்டில் " மெட்றாஸ் நல்ல மெட்றாஸ் ..நாடு கெட்ட போனதற்கு நாகரீகம் அடையாளம்.....ஆனா இப்ப தமிழ் நாட்டில் ஊழல் பெருகி வடியாத வெள்ளமா ஒடுகிறதே இதற்கு பிறழம் நீதியே காரணம்....மனு நீதி சோழன் ..கீழடி கீழே சென்று விட்டான்...பரம்பொருள் காப்பாத்துவாரா??