வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஒரே நேஷன். ஒரே மாடல். இந்தியா மாடல்னோ பாரத் மாடல்னோ பேர் வெச்சுரலாம். இதே மாதிதான் எல்லா எடத்திலேயும் நடக்குது.
யார் அந்த சார்? என்கிற கேள்விக்கே சென்னையில் இதுவரை விடை கிடைக்கவில்லை. அதற்குள் யார் அந்த நபர்? என்கிற கேள்வி தெலங்கானாவில். அநேகமாக யார் அந்த நபர்? அந்த அமைதி சமூகத்தினரை சேர்ந்தவராகத்தான் இருக்கும். தெலங்கானா போலீஸ் யார் அந்த நபரை பிடிப்பார்களா...?
ரமேஷ் ஏன் எப்பொழுதும் ஒருபக்க சார்பாகவே பதிவிடுகிறீர்கள் குற்றம் செய்தவன் எந்த சமூகத்தை சேர்ந்தவனாக இருந்தால் என்ன அவனுக்கு குற்றத்திற்கேற்ப சரியான கடுமையான தண்டனை தரப்படவேண்டும் அவ்வளவுதான் அந்த குற்றவாளி இஸ்லாமிய சமயத்தை சார்ந்தவனாக இல்லாதிருந்தால் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
ஓ தொப்பி அணிந்து ஓகே ஓகே , எல்லா இடத்திலும் குறிப்பாக கோவிலில் சிசிடிவி இருக்கும் என்று தெரிந்தே குல்லா அணிந்துவந்தவன் இந்த படுபாதக செயலை செய்திருக்கிறான் என்றால் சிறிது சந்தேகம் வருகிறது, சரி அது ஒரு சைடுல இருக்கட்டும் இந்த பாதக செயலை செய்தவனுக்கும் அதேபோல தண்டனை தரவேண்டும் அல்லது மரணதண்டனை தரவேண்டும்
தெலங்கானாவில் நடப்பது முஸ்லிம் நேரு காங்கிரஸ் ஆட்சிதான் என்று உறுதி செய்யப்படுகின்றது
மர்மர் நபர் அணிந்திருந்தது தொப்பியா ?? குல்லாவா ??
ஒரு வேலை இது காஞ்சி சங்கரராமன் கொலை போல இருக்குமோ.அவரும் மேனஜரா தான் இருந்தார்.
அவன் மரண வேதனை அனுபவிக்க வேண்டும்.
இந்த மாதிரியான கேடுகெட்ட செயல்களில் ஈடுபடுவது மூர்க்க காட்டுமிராண்டிகள் தான்
indi கூட்டணியை கொள்ளை அடிக்கவிட்டால் எதுவும் சொல்லமாட்டார்கள் ஆனால் நல்ல மனிதர்கள் அங்கே இருந்து மறுத்தால்..... கொலை அறிவால் வெட்டு என நடக்கும். தமிழ் நாட்டில் மணல் கொள்ளையை கண்டித்த VAO வை அரசு அலுவலகத்தில் வைத்து வெட்டி சாய்த்த பெருமையை மறக்க முடியுமா
தொப்பி அணிந்த நபர்.. எந்த மதமோ
தொப்பி அணிந்த நபர். "ஆரிய மதம்" தான், கோவில் உண்டியல் காசு பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட முன்பகை காரணமாவும், பக்தைகளை நட்பு கொள்ளுவது காரணமாகவும் இது நடந்தகாக அங்குள்ள ஆரிய வட்டாரம் சொல்லுகிறது - நமது நிருபர்.... போடுடா போடு....
மேலும் செய்திகள்
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!
26-Feb-2025