வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தமிழ்நாட்டின் சார்பாக......கேண்டினில் பஜ்ஜி போண்டா சாப்பிடும் நபர்கள்.....பாஜா ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது.....
சும்மா எச்சரிக்கை மட்டும் போதாது . நடவடிக்கை தேவை. இந்த சபாநாயகர் வெறும் பேச்சு மட்டும் தான். ஒரு 20 ம்பி க்களை சபையை விட்டு இந்த தொடர் வரை நீக்க வேண்டும். சஸ்பெண்ட் காலத்தில் எந்த பலனையும் அனுபவிக்க விடக்கூடாது. தேவை நடவடிக்கை, எச்சரிக்கை அல்ல
பேசாம ஆன்லைனில் கூட்டத்தை நடத்துங்க. பிரதமர் ஜாலியா டூர் போயிட்டாரு. கட்டிடமே தண்டம்.
ஓம் பிர்லா போல அமைதியான ஆட்களை பார்லிமென்ட் ஸ்பீக்கராக போடக்கூடாது கடுமையா ஆட்களை நியமிக்க வேண்டும் அப்பொழுதுதான் அடங்குவார்கள் ஒவ்வொருவரையும் ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்தால் தானாக அடங்குவார்கள்
தொழில் நுணுக்கத்தை வைத்து கோசம் போடுவோரது சத்தத்தை நீக்க முடியும். அதை செய்தால் திருந்த வாய்ப்பு இருக்கிறது. அதற்கும் சரிவரவில்லை என்றால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாய் வாளை நிமிக்க முடியாது... அவர்களை எல்லாம் திருத்த முடியாது