வாசகர்கள் கருத்துகள் ( 7 )
முதல்ல சினிமா கூத்தாடிகளுக்கு கடிவாளம் கட்டணும்.
இரண்டு பிள்ளைகளுக்கு ஒருதாயின் Blood மோனே 25 லட்சம் ஈடாகுமா?
இதையே நம் தமிழ் நடிகர்கள் செய்திருப்பார்களா? சிம்பிளா தியேட்டர் நிராவ்கிய்யய்யோர் அல்லது அதன் சொந்த காராரையையோ குற்றம் சாட்டி இருப்பார்கள். ரசிகர்கள் கறவை மாடுகள்
இது திராவிட நாடு.
ஏமிரா .... க சாராய சாவுகளுக்கே நாங்க பத்து லட்சம்தான் தருவோம் .... அதுவும் அரசுப்பணம் ... எங்களை சங்கடத்துல சிக்க வைக்கிறியா???? அல்லு அர்ஜுன் மீது புலிகேசி மன்னர் கோபம் .....
மக்களுக்கு சினிமா என்ற பைத்தியம் புடித்திருக்கும்வரை இப்படித்தான் நடக்கும் .... பாவம் அந்தப்பெண் ... ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும் இடத்திற்கு போகக்கூடாது என்று மக்களுக்கு புரியவேண்டும்
மக்கள் இன்றும் சினிமாவின் பின்னால் வெறியாக உள்ளார்கள். இது மாறவேண்டும்