வாசகர்கள் கருத்துகள் ( 18 )
அண்ணா பல்கலை சம்பவத்தில் விடாமல் வாந்தி எடுத்து கொண்டிருக்கும் யாராச்சும் பார்த்திங்களா பாவம் மானஸ்தனுங்க பாருங்க அதான் ஓடி ஒளிஞ்சிட்டானுங்க ...
சாமியார் பாதர் இமாம் என்று சொல்லிக்கொண்டால் அவர்களுக்கு பாலியல் எண்ணம் வரக்கூடாது.
நம்பிக்கை துரோகமும் சதியும் செய்த கோவிந்த் முழு முதல் குற்றவாளி. எதிரும் புதிருமாக உள்ள கட்சிகள் இவனை கவனித்தால் நல்லது. இந்த விஷயத்தில் தமிழகம் பரவாயில்லை.
என்ன பரவாயில்லை ?
பராசக்தி பட வசனம் தான் ஞாபகம் வருகிறது கோவில் கொடியவரின் கூடாரமாக இருக்க கூடாது என்ற சிவாஜி கணேசன் வசனம் ஞாபகம் வருகிறது . ஆண்களில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் இல்லை . ஆனால் கடவுள் பணியில் இருப்பவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பாலியல் குற்றத்தில் ஈடு பட்டால் கடுமையான நடவடிக்கை எடுத்து உள்ளே தள்ளவேண்டும்
யார் அந்த சார் முதலில் சொல்
அந்த சாமியாரிடம் போய் கேள்
தமிழ்நாட்டுல இந்த சம்பவம் நடந்திருந்தா இன்நேரம் எல்லாரும் சங்குபுங்குனு குதிப்பாங்க, திராவிடமாடல் அரசு, விடியா அரசுனு, எங்க போனாங்க சங்கிகளும், அவங்களுக்கு தூபம் போடுற ஊடகங்களும்? உ,பி மட்டும் ராமராஜ்ஜியம் நடக்குதா,,
சம்பவம் நடந்த உடனே புகார் அளித்த அண்ணா பல்கலை மாணவிக்கு என்ன நடந்தது அதேதான் காவலர்கள் அங்கும் செய்வார்கள். இதில் மட்டும் One India One Action என்றுதான் காவலர்கள் பணத்தை, பலத்தை பார்த்து செயல்படுகின்றனர். அவங்க வீட்டு குடும்ப வம்சத்துக்கு கர்மா பலன்களை அனுபவிப்பர் சாமி
சாமியாரை மாமியார் வீட்டுக்கு அனுப்புங்க
உயிர் பயமா?
சம்பவம் நடந்த உடனே அரசியல் பின்புலம் இருக்கும் என பயந்து புகார் தெரிவிக்காமல் இருந்தவர், ஐந்து மாதங்களுக்குப் பிறகு அந்த அரசியல் பின்புலம் இல்லையா?? இது ஏதோ ஐயப்பன் கோயில் விவகாரம் மாதிரி இருக்கிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தவறு எந்த பக்கம் நடந்திருந்தாலும் முதல்வர் விட மாட்டார் அது நிச்சயம். இங்கே இருக்கிற முதல்வர் போல் அல்ல. யார் அந்த சார் என்று நாம் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இருக்காது.