வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அடிக்கும் போது எண்ணிக்கொண்டிருந்தாரா
இதில் எதோ INTERNATIONAL GANG செய்யும் வேலைதான். ரன்யாவை தீவிர விசாரணை செய்து GANG LEADER கள் எல்லோரையும் பிடிக்கவேண்டும். இவருக்கு இப்போதைக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது. உள்ளேயே இருப்பதுதான் ரன்யாவுக்கு பாதுகாப்பு. இப்போது ஜாமினில் வெளியே வந்தால் ரன்யாவை அவரது GANG உறுப்பினர்களே ரன்யாவை தீர்த்துக்கட்டிவிடுவார்கள்
naan பலமுறை எழுதுவதுதான். இங்கு கருத்து எழுதுபவர்களில் எத்தனை பேர் நல்லவர்கள் என்பதை சிந்திக்க வேண்டும்.
இதில் திராவிட மாடல் கூட்டாளியா.....ஏதோ ஒரு பயலாவது தமிழ்நாட்டில் இருந்து கூட்டு களவாணி யாக இருப்பானே
அடப்பாவி... எந்தக் கடத்தலும் நாட்டிற்கு நல்லதல்ல
கடத்தலை தடுக்க இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் 2% இருந்தால் கடத்தலை தடுக்கலாம் இதனால் அதிக தங்கம் இறக்குமதி ஆகும் வரியும் கிடைக்கும் வெளிநாட்டில் வருமானம் இந்தியவிற்க்கு முழுமயாக கிடைக்கும் குறைந்த லாபம் அதிக வருமானம்.
தங்கம் கடத்தியது உண்மையா? இல்லையா? கன்னத்தில் அறைந்தார்கள் என்பதை விட, யாரும் வன்கொடுமை, பாலியல் புகாருக்கு வழி சொல்லவில்லை? அப்படி என்றால் தான் வழக்கை குழப்ப முடியும். கேரளா, விஜயன், தமிழக செந்தில், பொன்முடி உச்ச மன்றம் சென்று குற்றத்தில் இருந்து வாதம் மூலம் தப்பி விட்டனர். மம்தா, மருத்துவ கல்லூரி, அண்ணா பொறியியல் கல்லூரி வழக்கு நீர்த்து வருகிறது. நீங்கள் பெண், ஏன் பயப்படுகிறீர்கள்? உங்கள் வாதத்தை மன்றம் கனிவுடன் கவனிக்கும். குற்றத்திற்கு ஆஜர் ஆகும் வக்கீலை தண்டிக்காத வரை குற்றவாளிகள் வெல்வர். அமைதி. அமைதி.
Why give media coverage for investigation proceedings in such cases. Public can just be informed of the final conclusion. No need for daily and breaking news coverage for such anti social activities
ஒரு கிலோவுக்கு ஒரு அடி கணக்கு சரியா இருக்கே
மேக்கப்பும் கண் மையும் லிப்ஸ்டிக்கும் ஐ ப்ரோவும் போட முடியல அதான் மொகரகட்ட இப்படி இருக்கு யுவர் ஆனர்