வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பொதுவாக நமது நீதிமன்றங்கள் குற்றம் புரிந்தவர்களுக்கு ஜாமீன் வேண்டுமா என்று கேட்டு கொடுக்கும். ஆனால் இந்த வழக்கில் ஓராண்டுக்கு ஜாமின் கிடைக்காது என்று செய்தி. ஒருவேளை நீதிமன்றத்தில் ஜாமீன் தீர்ந்துபோய்விட்டதா??
வழக்கை சட்டு புட்டுனு விசாரிக்காம நீர்த்துப் போகச் செய்து கடைசில சாட்சியம் பத்தலேன்னு நீதிமன்றமோ அமலாக்கத்துறையோ ஊத்தி மூடிரும். இன்னும் ஒரு வருசத்துக்கு விசாரிக்க என்ன இருக்கு? அவிங்களே கடத்துனேன்னு ஒத்துக்கிட்டாலும், நீ சீன்ன மீன், பெரிய திமிங்கிலத்தப் பிடிக்கப் போறோம்கற ரேஞ்சில் ஊத்தி மூட நடவடிக்கை எடுக்கப்படும். கோடிகள் கமிசனாக குடுக்கப்படும்.
சாதிக் வெளில இருக்காரே