வாசகர்கள் கருத்துகள் ( 8 )
குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் வீடுகளை இடிப்பதற்கும் பொதுவான சட்டத்துக்கு புறம்பாக கட்டியவர்களின் வீட்டை இடிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது ஆனால் இந்த அமர்வு மிகக் கேவலமாக இந்த பிரச்சினையை மதரீதியில் கொண்டு சென்று மதசார்பற்ற நிலையில் நாங்கள் அணுகுகிறோம் என்று சொல்லிக் கொண்டு மத சார்புடன் உள்நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை இந்தியா முழுமைக்கும் ஆன பொதுப் பிரச்சினையாக மடைமாற்றி அரசு நிர்வாகத்தின் உண்மையான நோக்கத்தை சிதைத்து எங்களுக்குத் தான் அனைத்து உரிமையும் அனைத்து நேர்மையும் நாட்டின் மீது அக்கறையும் இருப்பதாக காட்டிக் கொள்ளும் இந்த அமர்வு தவறு செய்கிறது இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இஸ்லாமியர்களுக்கு தனி நாடே கொடுத்தோம் ......
கோவில் னு வந்தா இவனுக வாயி நல்லாவே நீளும். அதுவே மசூதி சர்ச்சுனு சொல்லும்போது சுருண்டு பம்மிருவானுங்க. கோர்ட்டு ஜட்ஜுங்கற வார்த்தைகள கேட்டாலே இப்பல்லாம் எரிச்சலா வருது
தெருவுக்கு தெரு , சந்திக்கு சந்தி கட்டப்பட்டு இருக்கும் மணியம்மையின் தந்தை பெரியார் சிலைகள் அகற்றப்படுமா ???
யாரு, குளிக்காம திரிஞ்சானே ஒருத்தன் அவனோட சிலையையா சொல்றீங்க?
சரியான பதில். எந்த பகுதியாக இருந்தாலும் அரசுக்கு. அரசு நிலமாகவே இருந்தாலும் அரசுக்கு தேவைபடாத நிலமாக இருந்தால் அங்கே பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களுக்கு வரமுறை படுத்தி அந்த இடத்தை மக்களுக்காக உறுதி படுத்தி கொடுக்க வேண்டும். அரசு நினைத்தால் மக்களுக்கு நன்மை செய்யலாம். இதுவே அந்த இடத்தில் ஒரு அரசியல்வாதி இருந்தால் அதற்கு அரசு என்ன வேண்டும் என்றாலும் செய்யும். சாமான்ய மக்களை வாழ விடமாட்டார்கள்.
எந்த மத வழிபாட்டு ஸ்தலங்களாக இருந்தாலும் அகற்றப்பட வேண்டும். எந்தக்கட்சி அலுவலகங்களாக இருந்தாலும் நொறுக்கப்படவேண்டும். எந்த கட்சி தலைவனின் சிலை பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தாலும் அகற்றப்படவேண்டும், நொறுக்கப்படவேண்டும். இப்படி நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும்.
ஆமாம் , இங்கே பல சாலைகளில் ஒரு அருவெறுக்கத்தக்கவனின் சிலை இருக்கு ..