வாசகர்கள் கருத்துகள் ( 22 )
? சிரிப்புத்தான் வருகுது
தமிழகத்தில் திமுக அழிய முடியாத கட்சியாக இருக்கும்
கான் கிராஸ் கட்சி இந்த நாட்டுக்கு தேவையில்லாத ஆணி.... முற்றிலும் துடைத்து எறியப்பட வேண்டிய கட்சி.... நாட்டு மக்கள் அனைவரும் சேர்ந்து அதனை தான் செய்து வருகிறார்கள்..... அதிலும் இந்த இத்தாலி போலி காந்தி கும்பல்... நாட்டுக்கு எதிரான ஆட்கள்.... எப்போதும் தேச விரோத பேச்சு தான்... பப்பு விடம் இருந்து வரும்.
நாம் இப்படி பேசும் வரை நாம் இப்படித்தான் இருப்போம்
மாநில அரசியல் புட்டுக்கொண்டது என்றால் அகிலேஷுக்கு வருங்காலம் இல்லை. ஆகவே காங்கிரசை தியாகம் செய்தால் தப்பிக்கலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். தமிழகத்திலும் கூட இது நடக்கலாம் - ஏனென்றால் பாஜகவுக்கு தீமுக்காவும், தீமுக்காவுக்கு பாஜகவும் தேவை. பாஜக தீமுக்கா கூட்டு என்று வந்தால் தீமுக்காவும் ஆதிமுக்கா போல ஆகிவிடும். பழைய மாணவர், உள்ளடுக்கு, அழுகிப்போன அடுக்கு என்று பிரிந்து தீமுக்கா அல்லோலகல்லோலப்பட்டு விடும். அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். திராவிடம் அழித்தால் அது தமிழகத்துக்கும், தமிழனுக்கும், தமிழுக்கும் நல்லது.
இனி பாஜகவிற்கு இணையாக வேறு ஒரு கட்சி தேசிய எதிர்கட்சியாக உருவாகவேண்டும். கோணங்கி கட்சி குப்பைக்கூடையில் போடப்படவேண்டிய கட்சி எனபதை மக்கள் உணரும் நாள் நெருங்கி விட்டது.
வன்மையாக கண்டிக்கிறேன். ஏனுங்க இங்க கொசுத்தொல்லை , போலிகுண்டுபுறவழியர்கள் , அடிலெய்டு ஆசாமிகள் அரசியல் ஆதாயம்தேடி அலைபவர்கள் வேலைக்கே ஓலைவைச்சால் அவர்களில் பலர் மூக்கு உடைபட்டு போவார்களே. மோடிக்கு எதிராக கம்புசுற்ற முடியாதே.. முக்கியஸ்தர் முத்துநாறா அழுது புலம்புவாரே இவரை யார் தேற்றுவது .? சமாஜ்வாடி கட்சியே உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? நீங்க இப்படி செஞ்சா வெளிநாட்டுஅமெரிக்கா வாழ் ஸோரோசு பப்புவிற்கு பேதிகலந்த பால்பாயாசம் ஊட்டமாட்டார் என்பது எப்படி நிச்சயமாகும் ? எதுக்கும் அகிலேசு பார்த்து சூதகமா நடந்துக்க. இல்லாங்காட்டி எங்க பப்பு பப்பி கரடி குண்டுமல்லி கார்ஜூன் கோவத்துக்கு ஆளாயிடுவீங்க சொல்லிப்புட்டேன் ஆமாம்
தேசவிரோத கொங்கிரஸ் கூட்டணி அழிவு இந்திய நாட்டின் எதிர் காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்
அகிலேஷுக்கு தேசிய அரசியலைவிட உபி அரசியல் முக்கியம் ...... ஆகவே அவர் காங்கிரசை ஒதுக்குகிறார் ..... இதில் வியப்பில்லை ...... அகிலேஷுமீது கோபப்படுவதிலும் அர்த்தமில்லை ..... அவ்வளவு ஏன், மேற்குவங்க அம்மையாரும் அப்படித்தானே ??
வாரிசு அரசியல் நடத்தும் கட்சிகள் அவர்கள் மன நிலைமை ஒன்றாக இருப்பதால் ஒன்றாக இருந்து தேர்தலை சந்திக்கவே முற்படுவார்கள். ஜனநாயக காலத்திலும் அரசாட்சி நடத்த முற்படுபவர்கள்: ராவுல், தாக்கரே, ஸ்டாலின், அகில், ஒமர்
பெயர் இண்டி கூட்டணி, செய்வதோ வேலை கூட்டணி. ஒருவருக்கு மற்றொருவரை பிடிக்காது அவர்கள் வளர்ந்தால் தனக்கு பிரச்சனை என்கிற உள்ளடி நோக்கம். இந்த ஓநாய்கள் எல்லாம் ஒன்னு கூடிமோடிக்கு எதிராக சதிசெய்து அதிகப்ரசங்கி தானம்.. ஓநாய்களின் ஆட்டம் முடிவுக்கு வன்னு